Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
பட்டாசு கடை நடத்திய போலீசார் ! ஐ.ஜி. எடுத்த அதிரடி !
சம்பந்தப்பட்ட எட்டு போலீஸாரை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய தென் மண்டல காவல் துறை ஆய்வாளர் பொது (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
16 வயது பூர்த்தியடையாத தனது மகளான பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி கடந்த மூன்று மாத காலம் பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
சிறைக்காவலர் தற்கொலை : என்னதான் நடக்கிறது சிறைத்துறையில் ?
சிறைக்குள் சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சா, செல்போன்கள். சிறப்பு வசதிகளை அனுபவித்து வரும் ரவுடிகள் செல்வாக்கு மிகுந்த கைதிகள். சிறைக் கைதிகளுக்கான உணவு வழங்குவதில் ஊழல். காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தியதில் ஊழல். பணியிட மாறுதல் வழங்குவதில்…
குழந்தையில்லா மனைவி கொலை ! கணவனுக்கு ஆயுள் தண்டனை!
குழந்தையில்லாத காரணத்தால் மனைவியை கொடுமைப்படுத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்
கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் – கள்ளச்சாராயக்காரர் தடுப்பு – சட்டத்தில் கைது !
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ஆன்லைன் லோன் : வசமாய் சிக்கிய கணவன் மனைவி !
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடி வந்தனர்.
பாத்ரூம் போறப்ப கூடவே பையையும் தூக்கிட்டா போகமுடியும் ? அநியாயம் பன்றீங்களேடா !
வழியில் சங்ககிரி டோல்கேட் அருகில் உள்ள ஒரு டீ கடையில் பேருந்து நின்ற போது சங்கர் தான் கொண்டு வந்த தங்க நகை பையை பேருந்தில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
கஞ்சா கேஸில் கைதானால் குண்டாஸ் கன்பார்ம் ! அதிரடி எஸ்.பி.!
மூன்று குற்ற வழக்குகளிலும் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் மேற்படி எதிரிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் ! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியா்!
கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஆபாசமாக பேசிய செல்போன் பதிவினை கல்லூரி...
ஆறு இலட்சத்தை ஆட்டையப்போட்ட கும்பல் ! தட்டித் தூக்கிய தனிப்படை !
சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
