Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
எல்ஃபின் ( ELFIN ) நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வெளியான முக்கிய அறிவிப்பு !
எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாக மனு
பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அபினயா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்…
ரூ.20 கோடி மதிப்புள்ள அம்மன் உலோகசிலை திருடிய எதிரியை கைது செய்த காவல்துறை!
சிலை திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை தொன்மையான உலோக சிலை திருட்டில் ஈடுபட்ட எதிரியை மும்பையில் கைதுசெய்த சிலைகடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள்
தவறாக செயல்படும் கால்சென்டர் மற்றும் வெப்சைட்டுகள் ! புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!
மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் தங்கள் சேவையைத் தொடர வேண்டும்
கை கால்களை கட்டி வைத்து … காலில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்ட போலீசார் ! அதிரடி காட்டிய மனித உரிமை…
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச்சென்ற நபரை போலீசு நிலையத்தில் வைத்து கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில், சம்பந்தபட்ட போலீசார் இருவருக்கும்
5 கிலோ கஞ்சாவுடன் கைதாகிய குற்றவாளிகள் !
அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும்
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி!
பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு 5,25,000 ஆகும்.
திருச்சி சரகத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் ! யாருக்கு எந்த ஸ்டேஷன் ?
திருச்சி சரகத்தில் சமீபத்தில் எஸ்.ஐ. பணி நிலையிலிருந்து இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்ற 15 போலீசாருக்கான பணியிடங்களை ஒதுக்கியும்;
துவாக்குடியில் மிரட்டி பணம் வாங்கும் பைனான்ஸ் கடை உாிமையாளா் கைது!
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய பகுதியில் மிரட்டி வந்த நபரை கைது செய்தது தொடர்பாக,
அரசு டாஸ்மார்க் மது பாட்டில் பெட்டிகளை திருடிய குற்றவாளிகள் கைது!
அரசு மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் மது பாட்டில் பெட்டிகளை சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் லாரயில் ஏறி திருடிய 5 குற்றவாளிகளில்