Browsing Category

போலிஸ் டைரி

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்காரம் ! பள்ளி தாளாளர் சீமான் கட்சி பிரமுகர் உள்பட 8 பேர் கைது !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது.

ஆந்திரா வரை சென்று கஞ்சா கடத்தல் கும்பலை அள்ளிப்போட்டு வந்த தமிழக போலீசார் !

ஆந்திரா வரை சென்று கஞ்சா கடத்தல் கும்பலை அள்ளிப்போட்டு வந்த தேனி போலீசார் ! தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு. என்னதான் கடுமையான…

எஸ்.ஐ. உள்ளிட்டு நான்கு போலீசார் சஸ்பெண்ட் ! அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி. ! கலக்கத்தில் போலீசார்…

எஸ்.ஐ. உள்ளிட்டு நான்கு போலீசார் சஸ்பெண்ட் ! அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி. ! கலக்கத்தில் போலீசார் ! சட்டவிரோதமாக ஏர்கன்னை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடியதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க இலஞ்சம் வாங்கியதான குற்றச்சாட்டின் அடிப்படையில்…

இது என்னோட ஏரியா… ஒத்தைக்கு ஒத்த வர்றியா? போலீசிடம் பாய்ந்த போதை வழக்கறிஞர் !

இது என்னோட ஏரியா… ஒத்தைக்கு ஒத்த வர்றியா? போலீசிடம் பாய்ந்த போதை வழக்கறிஞர் ! திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் போதையில் இருந்ததாக சொல்லப்படும் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரிடம் வரம்புமீறி பேசியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை…

திருச்சி பாஜக துணைத்தலைவர் ஜெயகர்ணா திடீர் ராஜினாமா ? தலைசுற்ற வைக்கும் பின்னணி

திருச்சி பாஜக துணைத்தலைவர் ஜெயகர்ணா திடீர் ராஜினாமா ? தலைசுற்ற வைக்கும் பின்னணி ! நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றும் மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்காகவும் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதென தலைமைக்கு கடிதம்…

ஸ்ரீரங்கம் படித்துறையில் அடித்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் ! அரசியலாக்கிய எடப்பாடி !…

“திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும்…

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி ! சமீபத்தில், ” தலை உருளும்…” என்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு கொலைமிரட்டல்…

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் !

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் ! - மிடுக்கான போலீஸ் பணி பலரது கனவு. கண்ணியமான காவல் பணியில், கண்டவன் பேச்சுக்கும் ஏய்ச்சுக்கும் ஆளாக நேர்வது தவிர்க்க முடியாத சாபக்கேடு. கீழிருந்து மேல் வரை ஒட்டுமொத்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் ஸ்கெச் !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் கைது !  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர்…

தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைத்த மதுரை ஜல்சா பெண்கள் !

தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைக்கும் மதுரையில் ஜல்சா பெண்கள் ! மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கள்ளத்தொடர்பு பாணியிலான குற்றங்களின் வரிசையில் தற்போது விபச்சார வழக்கும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, மதுரை…