Browsing Category

போலிஸ் டைரி

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.

மொட்டை அடிக்க லஞ்சம் ! கோயில் செயல் அலுவலருக்கு சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் மணப்பாறை அருள்மிகு மாரியம்மன் கோயில் முன்னாள் செயல் அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிக்கிய “மக்கள் பிச்சை”.. சிக்காத அதிகாரிகள் கரூர் களேபரம்

நீங்க கேட்ட பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது என வெள்ளந்தியாக ஒருவர் சொல்ல அதிர்ந்து போனார்கள் குளித்தலை போலீஸார்.. அந்த நபரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரித்தார் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன்.

பதுக்கப்பட்ட 4000 போதை மாத்திரைகள் ! வளைத்து பிடித்து போலீஸ்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1,62,000/- மதிப்புள்ள சுமார் 4000 போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது

ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் ! 2 நபர்கள் கைது!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 268 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வெளி மாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் கைது.

வன்கொடுமை குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது !

மணிகண்டன்(வயது 27) இவர்  பாலியல் வன்கொடுமை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.

பதுக்கி வைத்து குட்கா, ஹான்ஸ் விற்பனை! விற்பனையாளர் கைது !

800கிராம் எடையுள்ள 100 பாக்கெட் ஹான்ஸ் மற்றும் 480கிராம் எடையுள்ள 240 பாக்கெட் பான்மசாலாவை பறிமுதல் செய்து,  எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

பைரசி மூலம் 100 கோடி சம்பாதித்த kingpin!

2025 நவம்பர் 15 அன்று, ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீஸ், iBomma என்ற பிரபலமான piracy இணையதளத்தின் முதன்மை நிர்வாகி இம்மாடி ரவி (Immadi Ravi) என்பவரை கைது செய்தது.

தீயில் கருகிய 337 கிலோ கஞ்சா போதை பொருட்கள் !

மாண்பமை நீதிமன்றம் உத்தரவுப்படியும், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப.,  அறிவுறுத்தலின்படி, 204 கஞ்சா வழக்கின் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை

மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல்!

22 வயது மாற்று திறனாளி (வாய்பேச முடியாதவர்) பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த எதிரிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.