Browsing Category

போலிஸ் டைரி

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.! தமிழகத்தில் பெண்களுகெதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டும் , கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக…

பூட்டிய வீட்டில் திருடா்கள் கைவரிசை ! 12 நேரத்தில் கைது செய்த போலீசார்!

பூட்டிய வீட்டில் சுமார் ரூ.10,15,000/- மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு நபர்களை 12 மணி நேரத்தில் கைது செய்து, தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது.

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வு

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். 

 டி.ஐ.ஜி. அலுவலகம் எப்படி செயல்படுகிறது ? அங்குசம் நேரடி விசிட் !

 டிஐஜி அலுவலகம் ! 2003- ல் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் சூர்யா- ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படம் தான் என்பார்கள், அந்த காலக்கட்டத்தை சேர்ந்த இளைஞர்கள். அந்த அளவுக்கு இளைஞர்கள் ரத்தத்தில் போலீஸ்…

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மிகச்சிறப்பான உத்தரவு…..

மனுதாரர் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு மனு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த அதிகார மோதல் !

தமிழக சிறைத்துறையில் அடுத்தடுத்து நடந்து வரும் கீழ் அதிகாரிகள் முதல் மேல் அதிகாரிகள் வரையிலான ட்ரான்ஸ்பர் ஒருபக்கம் புழுதியை கிளப்பிச் செல்ல, மற்றொரு புறம் திருச்சியில் இரண்டு பெண் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதல் , உடனடி…

போலீஸ் என கூறி ரூ.1 லட்சம் கையாடல் செய்த நபா் கைது!

போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டும் காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில் ஏலம்

எல்ஃபின் ( ELFIN ) நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வெளியான முக்கிய அறிவிப்பு !

எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாக மனு

பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அபினயா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம்…