Browsing Category

போலிஸ் டைரி

அரெஸ்டுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்! – தலைமைக்காவலருக்கு சிறை தண்டனை !

ஊழல் வழக்கில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெண் சப் இன்ஸ்பெக்டர்யிடம் அத்துமீறல்! போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் !

காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக, சேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டுள்ளார்

பொறிவைப்பு நடவடிக்கையில் சிக்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை !

குண்டூர் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் அகமது சுலைமான், புகார்தாரர் சதீஸ்குமாரின் சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுப்பதற்கு ரூ.2,000/- லஞ்சமாக கேட்டு

FRS APP மூலம் காவலா்களின் தொடா் கண்காணிப்பில் குற்றவாளிகள் !

குற்ற வழக்குகள் மற்றும் தொடா் குற்றசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடா் கண்காணிப்பில் வைக்க உதவும் FRS APP

பெண்ணாக நடித்து மோசடி செய்த ஆசாமி கைது!

வர்த்தக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது. இணைய வழியில் Matrimonial website-ல் profile-ஐ பார்த்து வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போல் நடித்து

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம் !

வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 09.12.25-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள

காணாமல் போன சிறுமிகள்! பத்திரமாக மீட்டு கொடுத்த காவல்துறை !

தாய் மாமன் மகளான மற்றொரு சிறுமியும்  படிக்க பிடிக்காமல் எங்கேயாவது சென்று விடலாம் என்ற மனநிலையில் இருந்தவரை அழைத்துக் கொண்டு

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.

மொட்டை அடிக்க லஞ்சம் ! கோயில் செயல் அலுவலருக்கு சிறை தண்டனை!

ஊழல் வழக்கில் மணப்பாறை அருள்மிகு மாரியம்மன் கோயில் முன்னாள் செயல் அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு