Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
ஆள்மாறாட்டம் செய்து ஐந்து கோடியை ஆட்டைய போட்ட கும்பல் ! சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸார் !
புதுச்சேரியில், தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் போல வாட்சப்பில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியான முறையில் ஐந்து கோடி ரூபாய் வரையில் சுருட்டிய
அப்ரூவராக மாறிய ஆய்வாளா் ! எதிர்ப்பு தொிவிக்கும் பென்னிக்ஸ் குடும்பத்தினர் !
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு....
ஹாலிவுட் பட பாணியில் கார் பார்க்கிங்கில் கைமாறிய ஹவாலா பணம் ! த்ரில் ஸ்டோரி !
ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சில பேக்குகளை இடம் மாற்றியிருக்கிறார்கள்.
முன்விரோத கொலை ! ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!
கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது - தொடர்பாக.
செங்கலால் தாக்கி கொலை ! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை !
எதிரி-1 செந்தில் 44/21, த.பெ ஆறுமுகம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 1000 அபராதமும்,
ரூ.5 லட்சம் மதிபுள்ள 20 செல்போன்கள் மக்கள் மன்றத்தில் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு !
(19-7-25) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நித்யா ராதாகிருஷ்ணன் IPS தலைமை வகித்தார்
பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி !
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம்(தொகுதி 1) 14.07.2025 முதல் 16.07.2025 வரை 03 நாட்கள் தமிழ்நாடு காவல் பயிற்சி
போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது!
திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது
சவுக்கு சங்கர் உட்பட 30 பேர் மீது பாய்ந்த வழக்கு !
”சவுக்கு சங்கர் விரைவில் கைது ?”… செய்தி பத்திரிகை ஒன்றின் தலைப்பு செய்தியாக இடம்பெற்றிருக்குமோ என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…. |
காவலாளி அஜித்குமார் கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல்நிலைய திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றபோது கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்
