Browsing Category

மருத்துவம்

பாம்புக்கடித்தால் உடனே மரணமா ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

வயது வரம்பில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக பாம்புக்கடிக்கு   உள்ளாகிறார்கள். இதனால் தான் ஓடுற பாம்ப வெறுங்கால்ல மிதிக்கிற வயசு என்ற சொல்லாடல் வந்ததோ தெரியாது.

ப்ரண்ட்லைன் மருத்துவமனை – (கேத் லேப்) இதய வடிகுழாய் சிகிச்சை பிரிவு ஆரம்பம்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் முறையாக மருத்துவத்துறையில் ஓர் புதிய அதிநவீன அத்தியாயம்  கேத் லேப்  எனப்படும் (உச்சி முதல் உள்ளங்கால் வரை) ஏற்படக்கூடிய ரத்தக்குழாய் மற்றும் இதய நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய புதியதோர்…

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பசுமை சான்றிதழ் பெற்ற திருச்சி காவேரி மருத்துவமனை !

மருத்துவ சேவையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், எங்கள் ஆற்றல் சேமிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டில் மேற்கொண்ட முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இந்த LEED வெள்ளி சான்றிதழ்…

சாட் ஜிபிடி – சுய மருத்துவம் : மன நோயாளியாக மாற்றிய விபரீதம் !

சுய மருத்துவம் ஆபத்தானது. சேட் ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளை உபயோகப்படுத்தி உங்களது அறிகுறிகளைக் கூறும் போது அவை வழங்கும் மருத்துவ தகவல்கள் முழுவதும் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்பாவியின் காலை சிதைத்த 7 டாக்டர்கள் ! நீதிமன்றம் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ?

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டு கடும் வலியால் துடிக்கிறார். மருத்துவரிடம் முறையிடவே, அதே நாளில் மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இ

வீட்டில் செல்ல பிராணி இருக்கா? உங்கள் கவனத்திற்கு ….

ரேபிஸ் மற்றும் செல்ல நாய்/பூனை வளர்ப்பு  குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயமான விசயங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய போகிறீர்களா ? இதை மட்டும் செய்யாதீங்க !

எம் ஆர் ஐ இயந்திரம் மிகக் குறைவான வெப்பத்தில் இயங்கக் கூடிய அதி கடத்தல் மின் காந்தமாகும். இத்தனை அதி திறன் கொண்ட காந்தப் புலத்தை உருவாக்க குறைந்த வெப்ப நிலை அவசியமாகிறது. இதனால் எம் ஆர் ஐ இயந்திரத்தின் காந்தம் - திரவ ஹீலியத்தால்…

680 கிராம் பிறந்த குழந்தை! அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது என்ன?

அரசு மருத்துவர்கள் சாதனை 680 கிராம் பிறந்த குழந்தை 76 நாள் சிகிச்சையில் 1.3 கிலோவாக நலம் பெற்று வீடு திரும்பியது, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதனை: 

ஒரு சிறுவண்டு தீண்டி மனிதனின் உயிர் போகுமா ? திகில் பின்னணி !

தென்காசி அருகே சீவநல்லூரில் தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் கடித்து கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ள செய்தி துரதிருஷ்டவசமானது...

காயம்பட்டால் செப்டிக் (DT ) ஊசி ஏன் போடணும் தெரியுமா ? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும் டிடி ஊசி போட வேண்டும் சரி.. எதற்காக அந்த  செப்டிக் / டிடி ஊசி  போடப்படுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?