Browsing Category

விவசாயம்

கோவில்பட்டி – பல்லாயிரக்கணக்கில் பயிர்களை சேதபடுத்திய காட்டுப்பன்றிகள்…

காட்டுப்பன்றி தொல்லை அதிகரிப்பு - பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை.

வோண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி !

வாழை உணவாக மட் டுமில்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

குளித்தலையில் – விவசாயத்திற்கு தண்ணீர் விடகோரி தர்ணா போராட்டம்

கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் விட கோரி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது ! எப்படி…

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது ! எப்படி ? உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார் -அன்பு அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன் -பகிர்ந்துண்ணல் ஒரு துண்டை அருகில் உள்ள…

திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் !

திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் ! காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம்  ! அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள்…

மக்காச்சோள கதிரில்  சோளம் இல்லை ! கதறும் தமிழக விவசாயிகள் ! ஏமாற்றிய…

அறுவடை செய்த மக்காச்சோள கதிரில்  சோளம் இல்லை விவசாய குடும்பமே கதறி அழுத சோகம் அதிர்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் !  திண்டுக்கல் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் சோளம் இல்லாமல் , வெறும் கதிர் மட்டும் இருப்பதால்…

விவசாயிகளுக்கு இலவச அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு !

விவசாயிகளுக்கு இலவசமாக அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு! ஆயிரக்கணக்கான விவசாயிகள் இலவசமாக பயனடைய உள்ளனர்! கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த…