Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
விவசாயம்
கோவில்பட்டி – பல்லாயிரக்கணக்கில் பயிர்களை சேதபடுத்திய காட்டுப்பன்றிகள்…
காட்டுப்பன்றி தொல்லை அதிகரிப்பு - பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் - விவசாயிகள் வேதனை.
திருச்சி மாவட்டத்தில் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு காலஅவகாசம்…
மழைபொழிவு தாமதமாக உள்ள காரணத்தினாலும், இன்னும் 15 நாட்களுக்குபயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று..
பயறு வகை சாகுபடி பரப்பை அதிகாிக்க அரசு நடவடிக்கை
துவரை, உளுந்து, பச்சை பயறு. தட்டை பயறு. கொள்ளு, மொச்சை உள்ளிட்ட பயறு வகை கள் தமிழகத்தில் சாகுபடி செய் யப்படுகின்றன
வோண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி !
வாழை உணவாக மட் டுமில்லாமல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பொருட்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட – விவசாயிகள் குறைதீா்க்கும் நாள்…
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.09.2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை....
குளித்தலையில் – விவசாயத்திற்கு தண்ணீர் விடகோரி தர்ணா போராட்டம்
கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் விட கோரி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது ! எப்படி…
ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது ! எப்படி ?
உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்
-அன்பு
அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்
-பகிர்ந்துண்ணல்
ஒரு துண்டை அருகில் உள்ள…
திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் !
திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் ! காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் ! அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள்…
மக்காச்சோள கதிரில் சோளம் இல்லை ! கதறும் தமிழக விவசாயிகள் ! ஏமாற்றிய…
அறுவடை செய்த மக்காச்சோள கதிரில் சோளம் இல்லை விவசாய குடும்பமே கதறி அழுத சோகம் அதிர்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் !
திண்டுக்கல் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் சோளம் இல்லாமல் , வெறும் கதிர் மட்டும் இருப்பதால்…
விவசாயிகளுக்கு இலவச அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு !
விவசாயிகளுக்கு இலவசமாக அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் திறப்பு! ஆயிரக்கணக்கான விவசாயிகள் இலவசமாக பயனடைய உள்ளனர்!
கோவை பூலுவப்பட்டியில் ஈஷா அவுட்ரீச் சார்பில் அதிநவீன மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் இன்று (16/04/24) திறக்கப்பட்டது. இந்த…