Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
53 ஆண்டுகால விருந்தோம்பல் பங்களிப்பு நாயகன் மறைந்தார் !
53 ஆண்டுகால விருந்தோம்பல் பங்களிப்பு நாயகன் மறைந்தார்
திரு. பொன்இளங்கோ 1951 ஏப்ரல் 12இல் திரு முருகேசன் திருமதி தாயம்மாள் தம்பதிக்கு மூத்த புதல்வனாக மல்லசமுத்திரம் என்ற ஊரில், அன்றைய சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.ஒரு தம்பியும் தங்கையும்…
ஆசையைத் தூண்டுவது … சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும் ! IPLக்கு…
பாக்கர் நடத்தும் போட்டிகளைப் பார்க்க கூட்டம் சேர்கிறது எனத் தெரிந்ததும், தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த பல ஆட்டக்காரர்களுக்கும் பாக்கர் டீம் மீது பார்வை திரும்பியது.
சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு விழா ! – யாவரும்… கேளீர்… (தமிழியல்…
அங்குசம் சமூக நல அறக்கட்டளை - யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையின் 29 ஆம் நிகழ்வு கடந்த 13.09.2025 அன்று, சமூக நீதி அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது.
பிரபாஸின் ‘ஃபெளசி’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!
1940- களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர் களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.
முதலாளித்துவப் பணி கலாச்சாரத்திற்கு பலியான மற்றொரு இளம் மருத்துவர்…
இளம் மருத்துவர்களின் வேலை பளு மற்றும் மனிதநேயமற்ற பணிச் சூழல் என்பது மிகவும் ஆழமான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகும்.
உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம் .!
தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் என பல்துறைகளிலும் கோலோச்சிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல தமிழ்நாட்டுப் பல்கலை கழகங்கள் இன்று இயங்கவே தடுமாறுவது கவலை அளிக்கின்றது.
பட்டா வில் திருத்தம் செய்ய இரண்டு இலட்சம் இலஞ்சம்! கைதான தாசில்தார்!
11070 சதுர அடி கொண்ட அந்த நிலத்திற்கான வருவாய்த்துறை பதிவில் தவறுதலாக, “ஆணையர், திருச்சி மாநகராட்சி” என்பதாக இருந்திருக்கிறது. இந்த பிழையை நீக்கி தமது பெயருக்கு பட்டா
ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள்!
பொதுவாக தாய்ப்பாலில் அதிக கலோரிகள், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் பாடி பில்டர்கள் இதனை ஒரு சூப்பர் ஃபுட் என்று கருதி இதனை வாங்குகின்றனர்.
பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக தொடா்
காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…
சுலபமாக கல்வி கடன் வேண்டுமா ? மாணவா்களுக்கான அறிய வாய்ப்பு!
மாபெரும் கல்வி கடன் முகாம் 2025, 24.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
