Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
”பணக்காரனுக்கும் செல்வந்தனுக்கும் வித்தியாசம் இருக்கு” – சமுத்திரக்கனி சொன்ன உண்மை!
“நானும் நண்பர் செந்தமிழனும் எங்களுடைய குரு கே.பி.சார் பாசறையிலிருந்தவர்கள். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருக்கிறார். உண்மையுடனும் எளிமையுடனும் இருப்பவர்கள் மிகவும் குறைவு.
சிறுவணிகர்களை வஞ்சிக்கிறதா, திருச்சி மாநகராட்சி?
சாலையோரம் அமைந்துள்ள பெட்டிக்கடை வணிகர்கள் மாநகராட்சியால் இடமாற்றம் செய்வதை ஏற்றுக் கொண்டும் சாக்கடை அமைப்பது குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல்
கிடப்பில் 10 அம்ச கோரிக்கை … தேர்தல் புறக்கணிப்பில் மழைவாழ் மக்கள் !
மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான 108 ஆம்புலன்ஸ் சேவை, அரசு மருத்துவமனை அமைத்தல் மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வசதி போன்ற 10 அம்ச கோரிக்கைகள் குறித்து இரு மாவட்ட அதிகாரிகளிடமும்
பொய் குற்றசாட்டுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் ! தவெக பெண் நிர்வாகி புகார் !
காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஷர்மிளா மற்றும் பாலாஜிஆகியோர் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டியுள்ளதாக பாத்திமா ஹனியா நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
மன்னிப்பு என்பது வார்த்தை அல்ல…. செயல்
தவறு செய்தவரைத் தண்டிப்பதை விட, அவரை மன்னிப்பதன் மூலம் அந்த மனிதருக்கு ஒரு மறுவாழ்வு கிடைக்கிறது. அதே சமயம், மன்னிக்கும் நமக்கும் மனக்கசப்பிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கிறது.
அங்குசம் பார்வையில் ‘ஹேப்பி ராஜ் ‘
பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃப்ளாஷ் பேக்கா போட்டு இம்சை பண்ணிட்டீகளப்பு. அதிலும் க்ளைமாக்ஸ்ல பழைய ரயில் டிக்கெட்டை வச்சு ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டீக பாருங்க.....
தேமுதிக கட்சி கூட்டணி – யாருக்கு பலன் !
தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தது திமுகவிற்கு மட்டுமே நன்மையை தேடித் தரப்போவதில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நன்மையை தரும் ஒன்று.
காவு வாங்கும் நடிகர் கட்சி…
தனது தஞ்சாவூர் வருகையை வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்த விக்னேஷ், விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடியதை அந்த கதாநாயகன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்கள் நண்பனை பார்க்க விஜய் வரவில்லையே என்று அவரது ரசிகர்கள்…
நீர் பாதுகாப்பும் பாலின சமத்துவமும் !
“பொதுவில் அன்றாட பயன்பாட்டிற்கான தண்ணீர் சேகரிக்கும் பொறுப்பு பெண்கள் தலையில்தான் சுமத்தப்படுகிறது.
மரண பயத்தைக் காட்டுறான் பரமா… நடுத்தர வயதினரே… உஷார் !
முப்பதுகளின் மத்திமப் பகுதியிலிருந்தே சம வயதுடையவர்களின், நண்பர்களின், நண்பர்களுடைய நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணச் செய்திகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன.
