Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மனிதநேய மக்கள் களப்பணியில் தமிழநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் !
திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில், இன்று திருச்சி விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து, குடும்ப உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் – கள்ளச்சாராயக்காரர் தடுப்பு – சட்டத்தில் கைது !
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகளை 24.09.2025-ம் தேதி கைது செய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் வடகிழக்கு பருவமழை, திமுக. !
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கும் உள்பகுதிகளுக்கும் அதிக மழையைத் தந்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது வடகிழக்கு பருவமழை தான்
ஒரு தொப்பி செய்து பார்ப்போமா ?
இன்று நான் ஒரு தொப்பி செய்து விற்ற நினைவை நினைத்தால் கூட, என் இதயம் நன்றி உணர்ச்சியால் நிரம்புகிறது. என் கைகளின் உழைப்பை மதித்த அந்த முதல் வாடிக்கையாளர், என் கனவுகளை நம்ப வைத்த முதல் நபர். அந்த ஒரு சிறிய முயற்சி தான் இன்று வரை என் பாதையை…
பேருந்தில் தவறவிட்ட தாலி .. பத்திரமாக மீட்டுக் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவிகள் !
துறையூர் பேருந்து நிலையத்தில் இருவரும் இறங்கும் போது பேருந்துக்குள் கேட்பாரற்று கிடந்த மணிப்பர்சை கண்டு அதை எடுத்து பார்த்தனர்.
தவறி விழுந்த பெண்! 54 மணிநேரம் கிணற்றில் ! உயிர் பிழைத்தது எப்படி?
48 வயதான ஜின் என்ற பெண் காட்டுப்பகுதிக்கு ட்ரக்கிங் சென்றிருக்கும்போது ஒரு பழைய கைவிடப்பட்ட ஆழமான கிணறு ஒன்றில் தவறுகளாக விழுந்திருக்கிறார்.
G Pay – நோட்டு போட்டு தீபாவளிக்கு கல்லா கட்டும் ஆபிசர்ஸ் !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பட்டாசு கடைகள், மரக்கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு துறையினர் மாமுல் வசூலில் ஈடுபடுவதாக
அஜய் ரஸ்தோகி : இந்தப் பெயரை இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறோமே !
கரூர் விஜய் நெரிசல் கொலை வழக்குப் புலனாய்வைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து மாண்பமை முன்னாள் நீதியர் அஜய் ரஸ்தோகியை நீக்கும் படி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்...
மேயர் போட்டோஷூட் மட்டுமே நடத்துகிறார் !
மாமன்றக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மொத்தம் 173 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
35 நாட்களில் நிறைவடைந்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்!
டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் ஒரே கட்டமாக சென்னை மற்றும் திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
