Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
’ஃபைவ் ஸ்டார்’ செந்திலை எச்சரித்த ஆர்.பி.செளத்ரி!
பரத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘காளிதாஸ்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இப்போது ‘காளிதாஸ்-2’வைத் தயாரித்து அதில் தனது மகன் அஜய் கார்த்திக்கை செகண்ட் ஹீரோவாக களம்
திமுகவை எதிர்ப்பார்களாம் திருமாவுக்காக உருகுவார்களாம் – யார் அவர்கள்!
எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும் வளர்ந்திருக்கும்தானே?
சந்தி சிரித்திடும் மாநில மகளிர் ஆணையத் தலைவியின் செயல்கள் !!!
நியூமராலஜிஸ்ட் அசோக் கரத் மீது - பல பெண்களை பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பனங்கள் இறக்கிய நபர்களை கைது செய்தது ஏன்? போலீசார் விளக்கம் !
மதுவிலக்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து 5 லிட்டர் மதிப்புள்ள பனங்கள்ளினை இறக்கி விற்பனை
“மக்களை நிர்க்கதியாக்கும் போர்கள்” – ஈழத்து இயக்குனரின் உள்ளத்து உண்மைப் பேச்சு!
இன்றைக்கு உலகம் போர்ச் சூழலில் இருக்கிறது. இஸ்ரேலிலும் ஈரானிலும் தினமும் குண்டுகள் விழும் செய்திகளைப் பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் குண்டுகள் விழுகின்ற இடத்தில் அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி,
2026 மார்ச் 22 – 28 அங்குசம் வார ராசி பலன்கள்
மார்ச் 22 முதல் மார்ச் 28 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்
தமிழ்கடலில் தாமரை மலர முடியாது !
“தமிழ்நாட்டில் திராவிட சிந்தனை, தமிழ் பண்பாடு வேரூன்றி உள்ளது. இந்த மண்ணில் பாஜக கொள்கைக்கு இடமில்லை.
மனைவியா ? காதலியா ? யாரை காப்பாற்றுவிங்க…
குளத்துக்கு வெளியே நிற்கும் ஆணின் அம்மா ஆபத்து நிறைந்த குளத்தில் தன் மகன் இறங்கி தன்னை காப்பாற்ற வரவேண்டும் என விரும்பமாட்டார்.
பிரபல எழுத்தாளன் யார் ?
விருதுகளுக்கு ஆசைப்படும் எழுத்தாளர்களே நீங்கள் எத்தனை கூடைகள், பொதிமூட்டைகள் எழுதிக் கிழித்தீர்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல.
இனிய ஈகை திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்!
வெறுப்புணர்வை விதைக்க நினைப்பவர்களின் தீய நோக்கம் நிறைவேறாது. அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் நிலைத்து இருக்கும். அன்பு பெருகும், அமைதி நிலைக்கும்.
