கோபியர் கொஞ்சும் கிருஷ்ண அவதாரம் – ஆன்மீக பயணம்

பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது. பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்து எழுந்தார். சிவனும் பிரம்மனும் மற்ற தேவர்களும் முன் செல்ல பூமாதேவியும் அவர்களின் பின்னால் நாராயணனை சந்திக்க சென்றனர்.

பாதியிலேயே கைவிடப்படும் வன்கொடுமை வழக்குகள் : நாம் என்ன செய்யப்போகிறோம் ?

இந்தியாவில் 1989 ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு தலித் மக்களுக்கு ஒரு சட்டப்பாதுகாப்பு கிடைத்தது,

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் : 139-வது கிளையை திறந்து வைத்த எம்.பி. !

தஞ்சாவூர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற  139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.

பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் !

தோட்டிலோவன்பட்டி கிராமத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

முதல்வர் மீது அவதூறு பதிவு! பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

முதல்வர் உருவப் பொம்மை எரிக்கும் புகைப்படத்துடன் “முதல்வரே மத்திய பிரதேசம் போகாதீங்க, அங்கே உங்களை எரிச்சிருவாங்க தலைவரே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு கூடுதல் பேருந்துகள் அறிவிப்பு!

அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போதை ஆசாமியின் வயிற்றில் 29 ஸ்பூன், 19 டூத் பிரஷ் ! அதிா்ச்சியில் மருத்துவர்கள் !

போதைப் பழக்கத்திற்குச் சிகிச்சை பெற்று வந்தபோது, ஏற்பட்ட கோபம் மற்றும் விரக்தியால் ரகசியமாக இந்தப் பொருள்களை உட்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘வேடுவன்’ ( வெப் சீரிஸ்- ஜி5 ஓடிடி)  

சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.

கண்கவரும் கலைப்படைப்பான கழிவுப்பொருட்கள் !

இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல், கிடக்கும் கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகுபடுத்துகிறார்கள்.