Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆட்டம் காணும் எடப்பாடி…விழி பிதுங்கும் அண்ணாமலை | தேர்தல் களம் – 2026
எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுக்கும் அதிகாரம் கூட இல்லாத நிலையில்தான் எடப்பாடியார் சீனியர்கள் மத்தியில் சிக்கித்தவிக்கிறார் என்கிறார்கள்.
உடலும் அகமும் சீராக … தேவை சீரகம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! பாகம் – 10
சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ காலையில் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.
இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி !
"ஈரானிய உளவாளியா? அதுவும் எங்கள் இதயப் பகுதிக்குள்?" என மொசாட்டே இன்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஈரான் தனது காய் நகர்த்தல்களை எவ்வளவு நுணுக்கமாகச் செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியா?
பைபிள் புனிதமா ? புதிரா ? தொடர் – 1
இயேசு கிறிஸ்து பல உண்மைகளை உவமைகள் (Parables) மூலமே பேசினார். வெளிப்படுத்துதல் (Revelation) போன்ற புத்தகங்கள் பல மர்மமான குறியீடுகளைக் கொண்டுள்ளன.
கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ?
கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா?
பல்கலைக்கழகங்கள் பார்ப்பனர்களின் அக்ரஹாரங்கள் அல்ல!
சமுதாயத்தில் இருந்தும், பல்கலைக் கழகங்களில் இருந்தும் ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முழங்கினர்.
சட்டவிரோதமாக தனியாருக்கு கைமாறியதா திருச்சி BIM ! ஓயாத சர்ச்சை !
ரூ.250 கோடி மதிப்பில் காலமாவூரில் புதிய BIM வளாகம் கட்டப்பட்டமை, பல்கலைக்கழகம் அல்லது அரசின் அனுமதியின்றி தனியார் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி to சென்னை…
மகளிர் விடியல் பயணம் திட்டம் மூலம் இலவச பேருந்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அரசுப் பேருந்தில் பயணிக்கும் சாதனை
ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.
முட்டை சாப்பிட்டால் இதய நோய் வருமா ? வெளியான ஆய்வு முடிவு!
சுமார் 177,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12701 மரணங்களும் 13648 இதய ரத்த நாளம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டதை ஐம்பது நாடுகளில் ஆறு கண்டங்களில் ஆராய்ந்த ஆய்வின் முடிவில்,
