நல்லா கேட்டுக்குங்க… தேர்தல் நெருங்கிடுச்சு…. விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்

20.01.2026 அன்று திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உரை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை, "திராவிடப் பொங்கல்"-னு சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கிட்டேன். அதை கட்டளையாக ஏத்துக்கிட்டு, தமிழ்நாடு முழுக்கவும் கழகத்தின்…

தொலைந்து போன 2 பவுன் நகை ! மீட்டு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் !

திருப்பத்தூர் மண், வீரம், விவேகம் மட்டுமல்ல நாணயம், நேர்மைக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று மேடையிலே கூறி, அனைவரின் கரவொலிக்கு மத்தியில் எமல்டா பாராட்டப் பெற்றுள்ளார்.

கேட்காமல் பணம் வழங்கிய ஏடிஎம்! நேர்மைக்கு கிடைத்த பாராட்டு!

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து தன்னிச்சையாக ரூபாய் 72,300 பணம் வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்த அன்புச்செல்வன்  பணத்தை எடுத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

எல்.கணேசன் திருவுருவப்படம் திறப்பு ! அமைச்சர் கே.என்.நேரு புகழஞ்சலி !

மறைந்த மொழிப்போர் தளகர்த்தரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எல். கணேசனின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கனிமொழி கருணாநிதி எம்பி!

பொதுநலச் சங்கங்கள் - வணிக அமைப்புகள் - இளைஞர்கள் - விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள் - பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரை சந்திக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி

மேலே மோடி… கீழே எடப்பாடி ! திமுக-வுக்கு சவால் விட்ட அமைச்சர் !

மேடையில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவது அவரது தொண்டர்களால் மட்டுமே முடியும்”

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

முகாமில் தொழில்துறை,சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

யூடியூப் பார்த்து இதை செய்யலாமா? வேண்டாமே விபரீதம்!

சாட் ஜிபிடி, ஏ ஐ ஜெமினி, உன் குழாயடி (YOU TUBE) சண்டைகள், இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் இதையெல்லாம் மட்டுமே நம்பினால் சேதம் நமக்குத் தான்.

யாருமே தடுக்கல …

காதலை போற்றும் இச்சமூகத்தில் தான் சாதி மாறி காதலித்த, திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக இளம் காதலர்கள் தம்பதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்கள்.