Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அதிர வைத்த எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. எஸ்பி மல்லிகா தலைமையில் அதிரடி விசாரணை.. பாரிவேந்தருக்கு சிக்கல்?
எஸ்ஆர்எம் பல்கலையில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயக…
720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலித்து மோசடி !! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இந்திய…
720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலித்து மோசடி !! தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இந்திய கப்பல்துறை நோட்டீஸ் !....
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களிடம் முறைகேடாக பல கோடி ரூபாய் வசூலித்த விவகாரம்…
குழந்தையின் கழுத்தை அறுத்த பட்டத்தின் மாஞ்சா நூல் – 2 பேர் கைது
குழந்தையின் கழுத்தை அறுத்த பட்டத்தின் மாஞ்சா நூல் - 2 பேர் கைது
பெற்றோருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3½ வயது குழந்தை காயம் அடைந்தது. இதையடுத்து மாஞ்சா நூல் காற்றாடி விற்ற 2 பேரை போலீசார் கைது…
மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு சிலர் மேய்ப்பர் இல்லாத ஆட்டு மந்தைகள் போல் தான்தோன்றி தனமாக பேசிக் கொண்டு தங்களது இருப்பை பதிவு செய்து கொண்டு இருப்பது பரிதாபம் .
திருச்சி வேலுச்சாமி போன்றவர்கள் இப்பொழுதும் காங்கிரஸ் கட்சியில்…
திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவு நடக்குமா ? நடந்தால் எப்போது ?
திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவு நடக்குமா ? நடந்தால் எப்போது ?
இந்த கேள்விதான் விடை தெரியாமல் ஊடகங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறன. காஷ்மீர் பிரச்சனையில் திமுகவின் கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ…
வைகோ செல்பி மூலம் திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா ? .
வைகோ செல்பி மூலம் திரட்டிய நிதி எவ்வளவு தெரியுமா ? .
வைகோ தனது ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான சம்பளம் முழுவதையும் கட்சிக்கே அளிப்பதாக அறிவித்துள்ளார். மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில்…
ரஜினிகாந்த , மோடி, அமித்ஷா எதிர்த்து பேசுவார் என்று எதிர்பார்க்க முடியாது !
ரஜினிகாந்த , மோடி, அமித்ஷா எதிர்த்து பேசுவார் என்று எதிர்பார்க்க முடியாது !
பாகிஸ்தான் செய்த யுத்தத்தால் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேலோடு நடத்திய பேச்சுவார்த்தையில் ராணுவம், தகவல் தொடர்பு மற்றும் வெளிவிவகாரம் ஆகியவை…
காதலனுடன் சேர்ந்து டூவிலரில் செல்போன் திருடும் கல்லூரி மாணவி !
காதலனுடன் சேர்ந்து டூவிலரில் செல்போன் திருடும் கல்லூரி மாணவி !
ஆண் பெண் நட்பு என்பது இந்த உலகில் புனிதமானது என்று சொல்லப்பட்டுவரும் நிலையில். அவர்களுடைய நட்பு அதுவும் கல்லூரி படிக்கும் மாணவி தன்னுடைய நண்பருடன் இணைந்து திருட்டு…
திருச்சியில் கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள எம்.ஆர். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா( 28). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முத்துச் செல்வன் சமயபுரம் பூச்செறிதல்…
திருச்சி கவுன்சிலர் மகள் தற்கொலை !
திருச்சி கவுன்சிலர் மகள் தற்கொலை !
திருச்சியில் பெண் கவுன்சிலர் மகள் தற்கொலை செய்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சியில் திமுக கவுன்சிலராக இருந்தவர் லீலா .இவர் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்து…
