“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”

0

“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”

ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் நிலம் வாங்கி பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்த போது
ஒரு சென்ட்க்கு ரூ.2,000 லஞ்சமாக கேட்கப்பட்டது.

இது குறித்து பத்திரப் பதிவு துறை அமைச்சரிடம் அந்த ஆளும்கட்சி பிரமுகர் புகார் தெரிவிக்க.. “அப்படியா அப்ப இரண்டாயிரத்துக்கு பதிலா ஆயிரம் கொடு” என்று கூறினாராம் அந்த அமைச்சர்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.