திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின்  விரிவாக்கத்துறை  செப்பர்டு மத்திய அரசின் உன்னத் பாரத்  திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சியானது நாகமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில்  கல்லூரியின் முதல்வர்  அருள் முனைவர் மரியதாஸ்  சே ச அவர்களின் வழிகாட்டுதலின்படி  நடைபெற்றது.

21.02.2025 angusam – 8

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இக்கூட்டத்திற்கு விரிவாக்க துறையின் இயக்குனர் அருள் முனைவர்  சகாயராஜ் சே ச அவர்கள் தலைமை வகித்தார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோர்  முன்னிலை வைத்தார்கள்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி

முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி

இந்நிகழ்ச்சியை இளநிலை ஒருங்கிணைப்பாளர்  ஜெயசீலன் அவர்கள்  ஏற்பாடு  செய்திருந்தார் முருங்கைக் கீரை,   முருங்கை பூ, முருங்கைக்காய் ஆகியவற்றின் பயன்களை பற்றியும் ஆதலால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும் நோய்  எதிர்பாற்றல்  சக்தியினைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், முருங்கையின் மதிப்பு கூட்டுவது , முருங்கையின் வகைகள் கண்டறியும் வழிமுறை முருங்கைக் கீரையை உலர வைத்து  பொடி செய்வது பற்றியும் முருங்கை சூப், முருங்கை பவுடர், முருங்கை டிப் டீ,  சோப் ஆயில் தயாரித்து அவற்றை  சந்தை படுத்தும் முறை   பற்றியும் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது    பயிற்சி கூட்டத்தில் 167 மாணாக்கர்கள்  கலந்து கொண்டார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் முருங்கை சூப் கொடுக்கப்பட்டது.

 

—   அங்குசம் செய்திப்பிரிவு.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.