மக்கள் கலை இலக்கியக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம்
மக்கள் கலை இலக்கியக் கழக திருச்சி மாவட்டக் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 05.07.26 அன்று மக்கள் கலை இலக்கியக் கழக அலுவலகம் வழக்கறிஞர் தோழர் போஜகுமார் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.
தோழர்.சீனிவாசன், தோழர்.மகேந்திரன், தோழர்.சரவணன், தோழர்.கண்ணன், தோழர்.நிர்மலா, தோழர்.புதியவன், தோழர்.திப்பு ஆகிய ஏழு பேர் கொண்ட பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தோழர். சீனிவாசன், தோழர். மகேந்திரன், தோழர். சரவணன், தோழர் கண்ணன், தோழர். நிர்மலா ஆகிய ஐந்துபேர் கொண்ட செயற்குழுவும், தோழர். சீனிவாசன் செயலாளராகவும், தோழர். மகேந்திரன் இணைச் செயலாளராகவும், தோழர். சரவணன் பொருளாளராகவும் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளை மாநில பொதுச்செயலாளர் தோழர்.கோவன், இணைச் செயலாளர் தோழர்.இராவணன், பொருளாளர் தோழர்.சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நடு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.