இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !

குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் இரண்டரை வயது மகள் ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் 2 1/2 வயது மகள்
ஆராதனா.

Flats in Trichy for Sale

குளித்தலை ஆராதனா
குளித்தலை ஆராதனா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

குழந்தை ஆராதனா, 40 திருக்குறள், ஆத்திச்சூடி, தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், கிழமைகள், தேசிய கீதம், சுலோகன் என பல்வேறு தகவல்களை கூறி அசத்தி உள்ளார்.

குழந்தை அபர்னாவின் திறமையை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2023 விருது வழங்கி கௌரவித்துள்ளது. குழந்தை ஆராதனாவின் திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

-நௌஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.