முதன் முறையாக கிடா முட்டு பந்தயம் ! 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதன் முறையாக கிடா முட்டு பந்தயம் ! 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.

மாவட்டத்தில் முதன் முறையாக கிடா முட்டு பந்தயம். 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

சிவகங்கை மாவட்டம் சருகனி அருகே உள்ள உறுதிகோட்டை திட்டுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு ஊர் இளைஞர்களால் கிடா முட்டு போட்டி நடத்தப்பட்டது.

கிடாய்கள் போட்டி
கிடாய்கள் போட்டி

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

Apply for Admission

இதில்,தென் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 60 கொண்டு வரப்பட்டு போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கிடாய்கள் மோதிக்கொண்ட காட்சி பார்வையாளர்களை வியப்படைய செய்தது.

மேலும், மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் போட்டி என்பதால், போட்டியை காண ஏராளமான ஆண்களும்,
பெண்களும் வருகை தந்து கண்டு ரசித்தனர்.

கிடாய்கள் போட்டி
கிடாய்கள் போட்டி

போட்டியில் வெற்றி பெற்ற ஆடுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக பீரோவும், ‘இரண்டாவது பரிசாக பித்தளை அண்டாவும் கலந்து கொண்ட அனைத்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

பாலாஜி

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.