பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் !

0

பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் !

சிவகங்கை ரயில் நிலையத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

சிவகங்கை ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் ஊழியராக பணியில் இருந்து வந்தவர் சொக்கலிங்கம்.
16.07.2023 முதல்  தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், டிக்கெட்டை பெற பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்போது டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த சொக்கலிங்கம் என்ற ஊழியர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க கால தாமதப்படுத்தியதாகவும், அலட்சியம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. பயணிகளும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று 16.07.2023 ரயில்வே ஊழியரிடம் வாக்குவாதம் செய்ததோடு இது குறித்து ரயில் நிலைய மேலாளரிடமும் புகார் தெரிவித்தனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சொக்கலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

– பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.