

ஆனால் அதற்கு மிகக் கடுமையான எதிர்வினை புரிந்து விட்டார் காந்தி கண்ணதாசன்“எங்கள் தந்தையார் நூல்களிலினை எங்களுக்கு விற்கத் தெரியும். எங்கள் தந்தையார் நூல்கள் நிறைய மக்கள் சார்பாக வாங்கப்படுகின்றன. ஆகவே எங்கள் தந்தையார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவது மூலமாக எங்களுக்குள்ள ஒரு சொத்துரிமையை பறிப்பது போல இருக்கிறது.


நாட்டுடைமை ஆக்கப்பட்ட பல நல்ல எழுத்தாளர் நூல்கள் சீர் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தந்து அந்த நூல்கள் பரவலாக செல்ல வழி செய்து வருகின்றது. அதுபோல ஒரு வாய்ப்பை பெரியாருக்கு நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்.


முகநூலில் எழுத்தாளர் – ஜெயதேவன்
மடியில் கனம்