Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !
பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி,
74-ல் 32 பேருக்கு MBBS சீட் ! அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் சாதனை!
துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.
கர்நாடக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 31-ல் மேகதாது முற்றுகைப் போராட்டம்! – மல்லை சி.ஏ.சத்யா!
தமிழ் நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து மேகதாதுவில் அணைக்கட்ட ஆயத்தமாகி வரும் கர்நாடக அரசை கண்டித்து 31/08/2026 திங்கட்கிழமை திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மேகதாது முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
17 ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம் … அர்ச்சக மாணவர்கள் !
இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில்
அங்குசம் பார்வையில் ‘மகுடம்’
அப்பாவிடமிருந்து மகன் ஏன் பிரிந்தான்? அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? யாருக்கு மகுடம் சூட்டப்பட்டது என்பது தான் கதை.
அங்குசம் பார்வையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’
2018 பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார் தமிழ்நாட்டின் பெரிய தொழிலதிபர் சஞ்சய்
அமுதன் கொலையில் அரசும் கல்லூரி நிர்வாகமும் கூட்டுக்களவாணிகள்: எவிடன்ஸ் கதிர் சாடல்!
ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அமுதனின் பெற்றோர்கள் கென்னடி மற்றும் சுமதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ...
கொந்தம் வாரி பாலத்தை அகலப்படுத்த ஒன்றிய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை!
சுமார் 12 மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாதையாக இச்சாலை அமைந்துள்ளதால், உள்ளூர் மற்றும் தொலைதூரப் போக்குவரத்து பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற,
சிற்பி வேலாயுதம் : 80 வயதிலும் குன்றாத அர்ப்பணிப்பு !
சமூக வாழ்வில் பெண்களுக்கு கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் தலைமைத்துவம் கிடைப்பதை உறுதிசெய்து, அடிமட்ட அளவில் பாலின சமத்துவத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.
தூக்கியடிக்கப்பட்ட டி.எஸ்.பி. பின்னணியில் வின் ஸ்டார் சிவக்குமாரா?
டி.எஸ்.பி. ஹரிசங்கரியின் கணவரும் ஓமலூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவருமான சஞ்சீவ்குமாரும், சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
