கலைமகள் சபா : சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, கலைமகள் சபையின் சொத்துக்களையே உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரி பல உறுப்பினர்களும் சந்தாதாரர்களும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளைச்…

குழந்தைகள் உலகமே தனி !

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.

தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக …

தொழில்துறையினர் மத்தியில் 16 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான தரமதிப்பீட்டு நிறுவனமாக இயங்கிவரும் இவ்வமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை (ISO 37001) சான்றுகளை வழங்கி வருகிறது.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் ‘செப்பர்ட்’ சமூகப்பணி ஆவணங்கள் மற்றும் மூலிகை தோட்டம் தொடக்க…

சமூகப் மேம்பாட்டு பணிகளில் ஈடுப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தி சமூக மேம்பாட்டிற்கும் மாணாக்கர்களின் கற்றலுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது என்றும் 40 ஆண்டு கால வரலாற்று ஆவணகளைப் பாராட்டி  ஆசியுரை வழங்கினார்

வகுப்பறை பசி போக்கும் ஃபீடிங் இந்தியா !

'ஃபீடிங் இந்தியா' திட்டத்தின் ஆதரவுடன் 1,300 மாணவர்களுக்கு இலவச சத்தான காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை வழங்கிவருகிறது

நெஞ்சில் தீட்டிய குறளோவியம் !

1330 குறள்களுக்கும் அவர் மிக எளிமையாக உரை எழுதியிருக்கிறார். அதற்கு முன்பாக 354 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு கதை வடிவிலும், நிகழ்வுகள் மூலமாகவும் கலைஞர் அளித்த விளக்கமே ‘குறளோவியம்’ எனும் சிறந்த படைப்பாகும்.

36 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிலை

36 ஆண்டுகளுக்கு முன் (1990) round 16ல் வெளியேறிய பிரேசில் அணி, அடுத்த உலகக் கோப்பை போட்டியில் (1994) சாம்பியன் ஆனது. மீண்டும் தனது trade mark ஒருங்கிணைப்பு ஆட்டத்துடன், இப்போதுள்ள கால்பந்து அணிகளின் ஆட்ட முறையையும்

அப்போதைய முதல்வர் எடப்பாடி என்ன சொன்னார்?

உயிரிழந்த திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்,

இது அப்பட்டமான அரசியல் சாசன மீறல் ! முதல்வரே, பதவி விலகுங்கள் !

உங்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உங்களின் தனிச் செயலாளராக 'ஜெகதீஷ் பழனிசாமி' நியமிக்கப்பட்டார். அத்துடன், முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டார்.