Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தன் வாழிட எல்லையை வரையறுத்து வாழும் எழுத்தாணிக்குருவி ! பறவைகள் பலவிதம் – தொடர் : 20
உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் பறக்கத்துவங்கும் போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை (crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும். அதனால், இதை விசிறிக் கொண்டை குருவி என்கின்றனர்.
கேரளா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் !
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
அங்குசம் பார்வையில் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’
இன்றைய ஆண்ட்ராய்டு போனில் டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டங்கள் தினம்தோறும் நடந்து அதில் சபலிஸ்டுகள் தினமும் வாண்டடாக போய் சிக்கி சின்னாபின்னமாகி லட்சக்கணக்கில் ஏமாறும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
நான் ஏலகிரி ஏரி பேசுறேன் …!
என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி) கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.
நாகணவாய் புள் … அதாங்க நம்மூர் மைனா ! பறவைகள்பலவிதம்- தொடர் -21
வடமொழியில் முனியா என்று சொல்லும் சொல்லையே ஆங்கிலேயர்கள் காலத்தில் பதிவு செய்ய அதனையே நாம் இன்று வரை மைனா என்று அழைத்து வருகிறோம்.
எது அவசியம்: கலவரமா? வேலைவாய்ப்பா?
மதுரையின் வளர்ச்சிக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. கூட்டம்.
ஆசைகள் அளவில்லாதவை … அது ஒரு முடிவிலி ! நாங்கள் ஏமாந்த கதை ! பாகம் – 02
”ஆசையே துன்பத்திற்கு காரணம்” – இது புத்தரின் போதனைகளுள் முதன்மையானது. புத்தரையும் அவரது போதனைகளையும் இன்றைய சமூகம் எப்படி பார்க்கிறது?
50,000 தேனீக்களுடன் நட்பு கொண்ட வினோத மனிதன்!
உத்தரப் பிரதேசம் புலந்தஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர்தான் அந்த "தேனீக்களின் நண்பன்".
செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு !
வாய்ஸ் அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் கிரகோரி மண் வளம் காக்க நெகிழிகளை தவிர்போம் இயற்கை விவசாயம் காப்போம் என வலியுறுத்தி விதை பந்துகளையும் துணி பைகளையும் மாணவர்களுக்கு கொடுத்து அதன் சுற்று சூழலின் முக்கியத்துவத்தை
அங்குசம் பார்வையில் ‘அங்கம்மாள்’
“உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ படம்.
