முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.

மாணவர்களிடம் அறம் சார்ந்த அறிவை வளர்த்தெடுக்க வேண்டும்! – ஆசிரியர் மகா.இராஜராஜசோழன் உரை !…

“இன்றைய பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை அழைத்து நீ கல்லூரிக் கல்வியில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால் நூற்றில் தொன்னூற்று எட்டு மாணவர்கள் மருத்துவம், பொறியியல் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிப் போவார்கள்.

நம்ம ஊரு கிட்டிப் புல்லு விளையாட்டைப் பாத்து காப்பி அடிச்சிட்டான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட்…

கோலி (பளிங்கு) விளையாடும்போது, குறிப்பிட்டுக் காட்டப்படும் கோலியை சரியாக குறி பார்த்து அடிக்க வேண்டும். சரியாக அடித்தால் 50 ரூபாய் கிடைக்கும்.

மனித உடலில் தனிமங்கள் ! வாழ்க்கை வாழ்வதற்கே -பாகம் – 06

மனிதத்தை புனிதமாய் தனிமத்தைக் கொண்டு காப்பாற்றுவோம். எந்த தனிமம் குறைபாடு இருக்குமானால், அந்தக் குறையை நீக்க இயற்கையோடு இயற்கை உணவு எடுத்துக் கொள்வோம்.

காணாமல் போன சிறுமிகள்! பத்திரமாக மீட்டு கொடுத்த காவல்துறை !

தாய் மாமன் மகளான மற்றொரு சிறுமியும்  படிக்க பிடிக்காமல் எங்கேயாவது சென்று விடலாம் என்ற மனநிலையில் இருந்தவரை அழைத்துக் கொண்டு

விடிவுகாலம் எப்போது? அல்லல்படும் பொதுமக்கள்!

இங்கு சுற்றியுள்ள பொதுமக்கள் தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளி வந்து செல்வார்கள். இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் பூண்டி மாதா பேராலயம் உள்ளதால் தினம் பல போ் அங்கு தரிசனம் செய்ய வந்து செல்வார்கள்.

ரூ.48 லட்சம் இழந்த அரசு அதிகாரி ! ஆன்லைன் பங்கு சந்தை மோசடி !

திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்மந்தப்பட்டு வங்கிகளுக்கு உடனடியாக மனுதாரர் இழந்த பணம் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய கடிதம் அனுப்பப்பட்டது.

திருவண்ணாமலை தேரோட்டம் …! விண் அதிரும் அரோகரா முழக்கம் …!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தித் தரும் ஸ்தலமாகவும் விளங்கி வருவது "திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்' . இந்த திருக்கோயிலில் "கார்த்திகை தீப திருவிழா' உழக பிரசித்தி பெற்றது .

கிளி முக சுகமுனி வழிபட்ட சுகவனேஸ்வரர் திருக்கோயில் !- ஆன்மீக பயணம்-32

கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார்.