Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சவால்களை சாதனையாக்கும் திராவிட மாடல்
சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை (St.Thomas mount ) வரையிலான பறக்கும் ரயில் (MRTS) திட்டம் என்பது சென்னை போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.
”இவய்ங்களுக்கு சமைச்சுப் போட்டே என் மனைவி ஒல்லி ஆகிட்டா” கருணாஸ் ஜாலி கமெண்ட்!
“நடிச்சது போதும், இனிமே சினிமாவே வேணாம்ணு முடிவு பண்ணி பாரீன் போன என்னை கருணாஸ் சார் தான் வற்புறுத்தி என்னை இப்படத்தில் நடிக்க வைத்தார்.
அங்குசம் 2026 மார்ச் 15 – 21 ராசிபலன்கள்
அங்குசத்தின் 2026 மார்ச் 15-21 ராசிபலன்களில் தொழில் , வேலை, பொருளாதார நிலை, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் பரிகார முறைகள் பற்றி தகவல்
அங்குசம் பார்வையில் ‘கெணத்த காணோம்’
பல ஆண்டுகளாக மழையே பெய்யாமல் குடிதண்ணீருக்கே வழியில்லாமல் வறண்ட பூமியாகிறது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டி கிராமம்.
போராட்டம்தான் வாழ்க்கை! BATTLE படம் சொல்லும் சேதி!
காதலிப்பதும் ஒரு பேட்டில் தான். தமிழில் இல்லாத சொல் சாதி. அதுதானே காதலுக்கு முதல் எதிரி. எனவே காதலிப்பதை "பேட்டில்" என்றுதான் சொல்ல முடியும்.
கள்ளச்சந்தையில் 398 சிலிண்டர்கள் ! பதுக்கலில் ஈடுபட்டவா்கள் குண்டர் சட்டத்தில் கைது …
கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள்மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்படமொத்தம் 209சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பைபாஸ் ல பைக் ல போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!
இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநரும், பின்புறம் அமருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு.
வாலிபால் விளையாட்டால் எட்டாம் வகுப்பு மாணவன் பலி…
மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது இதில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்து கொண்டுள்ளனர்.
பைபிளின் பரமரகசியம் பரலோகம் !
பரலோகம் குறித்து அறிவியலில், நாம் வாழும் மூன்று பரிமாணங்களைத் தாண்டி இன்னும் பல மறைவான பரிமாணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெண்கள் புற்றுநோய்-க்கு எதிராக ரோட்டரியின் சிறந்த முன்னெடுப்பு !
தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திவரும்,
