அங்குசம் பார்வையில் ‘மதராஸி’  

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தி வன்முறைக் காடாக்க நினைக்கிறது வடநாட்டுக் கும்பல் ஒன்று. இதற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வரும் தகவல்.

2025 Angusam Book July 16 – 30 அங்குசம் இதழ் !

2025 Angusam Book July 1- 15  அங்குசம் இதழ் தமிழகத்தின் மையத்தில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது. அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டும் – தொடர்பு  – 9488842025

அதிகரிக்கும் அநாதை மரணங்கள் ! – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

அனைத்து வயதினரையும் சேர்த்து 2050இல் ஜப்பானில் சுமார் 2கோடி பேர் வீடுகளில் தனியாக வாழ்ந்து வருவார்கள் என்றும் திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது.

‘பிளாக் மெயில்’ படத் தயாரிப்பாளருக்கு பிளாக்மெயில்!

இந்த நிகழ்வில் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தவிர அனைவருமே ஆஜராகியிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,  டைரக்டர்கள் ஏ.எல்.விஜய், சசி, சதீஷ் செல்லக்குமார், ரிதேஷ் ஆகியோர் கலந்து…

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் … என்னதான் ஆச்சு முதல்வரே ?

” திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. மாற்றம் எதிரொலி ! சிக்கலில் காலண்டர், டைரிகள் தயாரிப்பாளர்கள் !

”வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. 56-வது ஆலோசனை கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை 5% வரி அடுக்கிற்கு கொண்டு  வந்ததை வரவேற்கிறோம்.

மனிதர்களுக்கு கைவிலங்கு போல … மரங்களுக்கு இரும்பு வேலியிடலமா ?

மரம் இறுக்கப்படுதல் (Girdling): மரம் வளர வளர, இரும்பு வேலி அதன் தண்டுடன் ஒட்டிக்கொண்டு, அதன் மேல் அடுக்கான பட்டையை (bark) அழுத்தும். இதனால், மரத்தின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய திசுக்கள் (vascular tissues)…

அதிரடி ரெய்டில் சிக்கிய உணவகங்கள் ! குப்பைக்கு போன இறைச்சிகள் !   கடைக்கு சீல் !

பிரபல சிமெண்ட் தொழிற்சாலையின் கேண்டீன்களில் 2 கிலோ கலர் அப்பளம் மற்றும் 125 கிலோ லேபிள் விபரமற்ற நாட்டுச் சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் !  எஸ்.பி. அதிரடி !

விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,