விஜய் சொன்ன திருக்குறள் ! அமைச்சரின் பதிலடி !

அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என நேற்று விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது..... அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.

தலைக்கவசத்தின் விலையோ ரூ.2500 ! மருத்துவ செலவோ ரூ.30,000 !

கோவையில் தலைக்கவசம் அணியாதோருக்கு போலீஸ் கடுமையான penalty  போடுகின்றனர். ஆனால் தஞ்சையில் இந்த கெடுபிடிகள் இல்லாத காரணத்தால் பெரும்பாலோனோர் தலைக்கவசம் அணியாமலேயே வண்டி ஓட்டுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா !

தமிழக வெற்றிக் கழகம் நகரங்களில் மட்டும்தான் இருக்கிறது, கிராமப்புறங்களில் இல்லை என்று சொல்பவர்களிடம் இத்தகைய சோதனைகளைச் செய்து பாருங்கள். விசில் சின்னம் சென்றடையாத ஊரே தமிழகத்தில் இல்லை.

“ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்” புத்தக வெளியீட்டு விழா

முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய "ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் (Sociopolitical Movements of a Century in Tamil Nadu - மொழியாக்கம்: முனைவர் R. குர்ஷித் பேகம்) வெளியீட்டு விழா…

தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வுக் கூட்டம்!

வரும் சட்டமனறத் தேர்தலில் இரண்டு தனித்தொகுதிகள் உட்பட பதினோறு(11) தொகுதிகளில் நமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீரணி அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

தமிழக முதல்வரின் அறிக்கை திமுகவின் அறிக்கை அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் அறிக்கை அது என்னவென்றால் ஏமாற்றம் ஏமாற்றம் ஏமாற்றம்.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ புரமோஷன்!

‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு டிஜிட்டல் கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது.

உண்மை எப்போதும் இயல்பானது… பொய் என்றும், மோசடி செய்வது…

எல்லா விதத்திலும் உயர்ந்த மனிதர்களான அவர்கள் இருவருமே, "உண்மை காலணிகளை அணிவதற்கு முன்பே, பொய் உலகம் முழுவதும் பாதி சுற்றி வந்துவிடும்" என்பதை இந்த விசயத்தில் ஏற்கவில்லையே என்கிற வருத்தம் இருந்தது.

குற்றப் பின்னணி இல்லா திமுக ! சூடுபிடிக்கும் 2026 தேர்தல் !

கோவையில் உள்ள பத்து தொகுதிகளிலும் பெரும்பாலும் புதுமுகங்களே அறிமுகமாக உள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்கள், குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.