Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கீழடி நாகரித்தை உயர்த்திப்பிடி ! தேவ நாகரித்தைத் துரத்தியடி ! – தமிழ்மக்கள் இசைவிழா !
ஆய்வரங்கத்தின் முதல் அமர்வுக்கு தோழர் எழில்மாறன் தலைமை தாங்கினார். இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் உரையாற்றினார்.
பதவி உயர்வுதான் இல்லை … சம்பளத்திலுமா கை வைப்பீர்கள் ?
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறைக்காவலர்கள் பத்தாண்டு வரையில் மட்டுமே காவல்துறையினருக்கு இணையான ஊதியத்தை பெறுகிறார்கள்.
அரசுப் பள்ளி 7.5% இடஒதுக்கீடு கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டும்: மதுரை பேராயர் கோரிக்கை!
மதுரை ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் நூறு ஆண்டுகளை கடந்து தனது நூற்றாண்டு விழாவை தொடங்கியுள்ளது.
கொஞ்சம் வித்தியாசமானவராகத் தெரிகிறார் !
தற்போதுள்ள சபாநாயகர் பரவாயில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட போதிலும் சுவாரசியமான சபாநாயகராக இருக்கிறார்.
கேஷ் ஆன் டெலிவரி : இதைமட்டும் செஞ்சிராதீங்க !
நம்பிக்கையான Amazon, Flipkart போன்றவற்றில் அவர்கள் own delivery ல் பெரிதாக பிரச்னை இல்லை
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம்
காலியிடம், வீடு, ரெசார்ட்டு! ஏலத்தில் 19 சொத்துக்கள்! நியோமேக்ஸ் ஏலம் !
நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஜென் ஸி : இதனால்தான் ஆர்.பி.ஐ கவலைப்படுகிறது !
ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு நுழைபவர்களின் மாத சம்பளத்தை பார்த்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் பலவிதமான கடன்களை தர ஓடிவருகின்றன.
ஊர் தோறும் ரோட்டரி !
உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் அர்ப்பணிக்கும் விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் பங்கேற்று சிறப்பித்தார்.
சரவணன் IPS ! க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த அதிகாரி !
சரவணனை போல் சாதுரியமும், பின் விளைவுகளை கண்டு பயந்து நடுங்காத நெஞ்சுரத்தையும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.
