Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?
நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.
சிட்டு … சில்லை … சிலம்பன் … சங்க இலக்கிய பறவை ! பறவைகள் பலவிதம்- தொடர் – 16
உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக, கூம்பு வடிவத்தில் இருக்கும். சில்வண்டு போன்று சத்தம் எழுப்பும்.
இரயில், கப்பல் மற்றும் விமானத்தில் கேட்டரிங் வேலை வாய்ப்புகள் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி…
பொதுவாக கப்பலில் வேலைக்கு செல்பவர்கள் செஃப் வேலைக்கு மட்டுமல்லாமல், சர்வீஸ் மற்றும் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கும் செல்லலாம். கப்பல் வேலையின் மிக முக்கிய நன்மை,
உழைப்பின் உயர்வு
வாசலில் பெல் சத்தம் கொரியரில் வேலை வாய்ப்போ வாசல் கதவை திறந்தேன்....
தென் தமிழ்நாடு முற்போக்கு மண்ணா…சாதிய மண்ணா?
தென் மாவட்டங்களில் சாதிரீதியிலான வன்முறைகள் அதிகரிக்கின்றன. சாதிக்காக வெட்டுக்குத்தில் ஈடுபடும் மாணவர்கள் வயது சராசரியாக 15லிருந்து ஆரம்பிக்கிறது.
மாதிரிப்பள்ளி மாணவர்கள் தற்கொலை விவகாரம் : இனி அப்படி நடக்காது ! அமைச்சரின் விளக்கமும் அரசின்…
அரசு மன நல மருத்துவர்களுடன் கூடுதலாக மன நல ஆலோசகர்களும் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து வகைப் பணியாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு
மனிதர்கள் மிகவும் விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் …
நம்மை நாமே பிரித்துக் கொள்ள அடையாளங்களை அதிகார வர்க்கங்கள் முன்னிலைப்படுத்துகின்றன..
2024-25 ஆம் ஆண்டிற்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. ! 2 இலட்சம் பரிசு அறிவிப்பு !
பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் வெகுஜன மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கிலிருந்து, இந்த மையம் உருவாக்கப்பட்டது. ஆண்டு தோறும் செப்-17 ஆம் நாள் பெரியார் பிறந்த
மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு புதியதாக சிலை வைக்க அனுமதி இல்லை – கமிஷனர் கறார் !
மதுரையில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் நுண்கலை மன்ற துவக்க விழா
இயற்பியல் துறை இணை பேராசிரியர் தெய்வமலர் விழாவினை தொகுத்து வழங்கினார். இறுதியாக நுண் கலை மன்ற மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்....