Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மாமனிதனுக்கு புகழஞ்சலி !
சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.
2026 JULY 01 அங்குசம் வார இதழ் – முழுமையாக படிக்க !
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
2026 JULY 1…
சொல்லவே கஷ்டமா தான் இருக்கு… 😔
"எல்லாரும் நல்லாருக்குனு சொன்னாங்க...", "எல்லாரும் இதுதான் பெஸ்ட் னு சொன்னாங்க..." அப்படி நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அந்த நிறைய பேர் யார் அப்படின்னு கேட்டால் அவங்களுக்கு தெரியாது.
"உண்மையாவே நம்மளோட இஷ்டப்படி தான் நம்ம…
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்!
சிஸ்டத்தை மாற்றி தொடர்ந்து வேலை தரக்கோரி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்.
வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ! காதலிக்கு அரிவாள் வெட்டு !
பெற்றோர் அவசர அவசரமாக சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த பாஸ்கர் கடும் அதிர்ச்சடைந்தார்
முதல்வர் பேசியதை அனைவரும் பாராட்டினார்கள் – துணை சபாநாயகர் ரவிசங்கர் பேட்டி
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டபேரவையில் விமர்சனம் வைத்துவிட்டு.. டிவி பார்க்க சென்றுவிட்டார். முதல்வர் பேசும் போது , முறையாக சபாநாயகரின் அனுமதி கேட்ட பிறகு தான் சைகை செய்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் !
பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து 6 மாதகாலம் ஆகியும் இன்னும் வீடு வழங்கப்படவில்லை.
திருச்சியில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் !
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை திருச்சி மாநகராட்சி பொது தனியார் கூட்டு முறையில் செயல்படுத்துவது,
அரசு இதனை அங்கீகரிக்கிறதா?
ஒரு குறிப்பேட்டின் விலை 35 ரூபாயாம். விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி கல்வி பயில வேண்டிய மாணவர்கள், அரசியல் கட்சியின் அடையாளங்களை அச்சிட்டுள்ள, இத்தகைய குறிப்பேடுகளை எழுத பயன்படுத்தலாமா?
ஆன்லைன் மூலம் மிரட்டி பணம் பறித்த குற்றவாளிகள் கைது !
எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 செல்போன்கள் மற்றும் போலி வங்கி கணக்கு துவங்குவதற்காக பெறப்பட்ட அனைத்து ஆவணங்கள் கைப்பற்றப்ட்டுள்ளன.
