Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது !
“நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம்.
தமிழ்நாடு இதுவரை பார்க்காத சைக்கோ முதலமைச்சர் விஜய்!!!
அவை குறிப்பில் இல்லாத வார்த்தை வெளியில் ஒளிபரப்படுவது அதனை சமூக ஊடகங்களில் பரப்பவது சட்ட மீறல் ஆகாதா?
மாண்பை காக்க வேண்டிய முதலமைச்சரே கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார்.
முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் – 10,000 பேருக்கு அன்னதானம் !
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக முருகப்பா சூர்யா என்பவர் தலைமையில் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான அன்னதானம் வழங்கப்பட்டது.
“முதல்வர் விஜய்யை சந்திக்காதது ஏன்?”- நடிகர் அர்ஜுன் தாஸ் விளக்கம்!
“வாழ்த்துச் சொல்லணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப அசெம்ப்ளி கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. அவரும் பிஸி ஷெட்யூலில் இருப்பதால் அவரை தொந்தரவு பண்ண விரும்பலை.
SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா!
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் விமன் இந்தியா மூமென்ட் உடைய நிர்வாகிகள் ஏனைய கட்சி உறுப்பினர்கள் செயல்விரர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் மாயம் ! போலீசார் தீவிர விசாரணை !
குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி, கணவனுடன் கோபித்துக் கொண்டு தென்னூர் ஜென்ரல் பஜாரில் உள்ள தந்தை கணேசன் வீட்டில் வசித்து வந்தார்.
மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி பாமக கோரிக்கை மனு !
திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பால்பண்ணை அருகில் உள்ள எம்பி என்ற மனமகிழ் மன்றம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது
இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை விபத்து: மருத்துவமனையில் நேரில் ஆறுதல்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தேன்.
“டிஜிட்டல் தடயங்களை அழிக்கலாம்… மக்களின் மனதை அல்ல!”
உண்மையான தலைமைத்துவம் கடந்தகால வெற்றிகளின் மீது கட்டமைக்கப்படுகிறது; அது அவற்றுக்கு அஞ்சுவதில்லை. பதிவுகளை அழிக்க முயற்சிப்பது,
‘ஆனந்தன் காடு’ தமிழர்களுக்கெதிரான படமா?” – டைரக்டரின் விளக்கம் !
“முரளிகோபியின் வலுவான கதையும் திரைக்கதையும் ஆனந்தன் காடுக்கு பெரும்பலம். எந்த சமரசமும் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார் டைரக்டர்.
