Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை !
இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். கணினி அறிவியல் பாடத்திற்கென பி.எட். பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும்.
கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !
சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.
சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதா, த.வெ.க.? உண்மை என்ன ?
திராவிடக் கட்சிகளின் சாதி சூத்திரத்தையே தமிழக வெற்றிக்கழகமும் கடை பிடித்திருந்தது. தமிழக வெற்றிக்கழகம் சாதி பார்த்தே தன் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
20 கோடி பலே மோசடி ! வடமாநிலத்தில் பதுங்கியிருந்த த.வெ.க. நிர்வாகி அதிரடி கைது !
சமீபத்திய சர்ச்சையின் புதிய வரவாக, 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார், த.வெ.க.வின் மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன்.
பார்க்கவே நல்லாருக்கு ! இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும் !
நான் எதிர்பார்த்ததெல்லாம், விஜய் வெற்றி பெற்றதுமே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையென்ற சூழலுக்காக மட்டுமல்லாது, முன்னாள் முதல்வரென்ற முறையிலும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்க வேண்டுமென்பதே.
கண்ணுக்குள் சென்ற சுருள் கம்பி ! பார்வை இழப்பின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை !
சிறுவன் மற்றும் முதியவரின் கண்ணுக்குள் சென்ற கம்பி குச்சியை பார்வை பாதிப்பு இல்லாமல் அகற்றிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் ...
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் ! சிறார்கள் உள்ளிட்ட ஐவர் கைது !
மூன்று இளைஞா்கள் மாற்றுத்திறனாளியிடம் இருந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அவரை பெட்ரோல் ஊற்றி எாித்து கொலை செய்துள்ளனா்.
கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!
மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…
தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மீறல் – பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கண்டனம்
தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும்
கல்லூரியின் விளம்பரத் தூதர் ஆனார் ஹீரோயின் ஸ்ரீலீலா!
அன்னையர் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்ததால் தனது தாயார் குறித்த சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொல்லி அவர்களை அசர வைத்தார் ஸ்ரீலீலா.
