Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!
இறந்து போன பழனிச்சாமியின் அப்பா ஆண்டிச்சாமி (57) என்பவர் கொடுத்த புகாருக்கு துவரங்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.48/20 u/s 307 IPC @ 302 IPC ன் படி அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு,
காலைத் தொட்டு வணங்குவது : மனித சமத்துவமா? சடங்கு அடிமைத்தனமா?
குனிந்து காலைத் தொட்டு வணங்கும் கலாச்சாரம் என்பது நரம்பியல் அறிவியலின் அதிசயமோ, மனித மேம்பாட்டின் உச்சமோ அல்ல. அது வரலாற்றில் உருவான ஒரு சமூகப் பழக்கம்
பூஜையுடன் துவக்கிய ‘அட்டாக்கர்’
வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் படம் 'அட்டாக்கர்'. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.
அங்குசம் பார்வையில் ‘நூறு சாமி’
கள்ளக்குறிச்சி பகுதிகளின் கரும்புத்தோட்டம், வயல்வெளி, கரிசல் பூமி , கண்மாய்க்கரை, இதையெல்லாம் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார்
எடுத்த ஏலத்தை கேன்சல் செஞ்சா இனி 2.5 இலட்சம் அபராதம் ?! கடுப்பான நீதியரசர்!
ஏல நடைமுறையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இந்த ஏலத்தில் பங்கு கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்த ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பார்வை இல்லாததே பெரும் குறையாக நீடிக்கிறது.
அங்குசம் பார்வையில் ‘பாலன் தி பாய்’
கண்ணூர் பெண்கள் சிறையில் கைதியாக இருக்கிறார் ஃபர்ஸானா. அங்கேயே பிறந்து வளர்ந்த தனது ஐந்து வயது மகனுடன் ரிலீஸாகிறார்.
அங்குசம் பார்வையில் ‘எங்கள் தங்கம்’
தனது தற்போதைய காதல் மனைவி சம்ந்தாவுக்காக கதை எழுதியிருக்கிறார் ராஜ் நிடிமோரு. எப்பா கதாசிரியரே மனைவிக்காக கதை எழுதுறதுன்னு முடிவு பண்ணிட்ட சரி.
மாதம் ரூ 8000 உதவித்தொகையுடன் தொல்லியல் படிப்பு ! வெளியான அறிவிப்பு !
மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post–Graduate Diploma in Heritage Management and Museology (PGDHMM)) என்ற இரண்டாண்டு படிப்பிற்கு பி.இ. சிவில் இன்ஜினியரிங், அல்லது…
பள்ளியில் நடைபெற்ற மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் ! ஆர்வத்துடன் வாக்களித்த மாணவர்கள் !
பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளராக களம் இறங்குவார்கள் இந்த ஆண்டுக்கான மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்கள் ஜப்தி ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
