விராலிமலை அரசு ஆண்கள் பள்ளி இழுத்து மூடும் போராட்டம் அறிவிப்பு!

பள்ளியை இழுத்து மூடும் போராட்டம் அறிவித்து 15 நாளுக்கு முன்பே அனைத்து துறைகளுக்கும்,  வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும்

திருச்சி  பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் அனுசரிப்பு!

திருச்சி  பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை மற்றும் சட்ட கல்வி அறிவு சங்கம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு

நல் முத்தாக வார்த்தெடுத்த முத்தரசநல்லூர் அரசு பள்ளி !

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லுர், அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற  மாணவன் ச.குருசரண்,  பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் துவாக்குடி, அரசு மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயிலும்

முதல்வர் நிகழ்ச்சிகளில்  விஜய் ரசிகர்கள் அட்ரா சிட்டி !

திருப்பத்தூர், சென்னை நிகழ்ச்சிகளில் முதல்வர் முன்னிலையிலே நடிகர் விஜய் புகைப்படம் காட்டியும் தவெக .. தவெக.. கத்தி கூச்சலிட்ட விஜய் ரசிகர்கள் திமுகவினர் அதிர்ச்சி...

திருப்பூரில் 10 வது புதிய முத்தூட் கோல்டு பாயிண்ட் சென்டர் திறப்பு!

தமிழ்நாட்டின் திருப்பூரில் திறக்கப்படும் இந்த கோல்டு பாயிண்ட் சென்டர், உள்ளூர் மக்களின் நிதிசார் வாழ்க்கையை மாற்றுகின்ற ஒரு அலையாக விளங்கும்.

இவர்தான் அந்த ‘புதுமைப் பெண்’

தேவதாசிகள் சமூகம்-பொட்டுக்கட்டும் வழக்கம் இவற்றின் கொடுமைகளை நேரில் கண்ட வலியின் வெளிப்பாடுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1936ல் எழுதி வெளியிட்ட நாவல்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி! கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? விலகுமா?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி, பொடா அழகு சுந்தரம் உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள்

இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக “இளைஞர்கள் கருத்தரங்கம்“ அமைச்சர் பங்கேற்பு !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில்  ‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஸ்ரீரங்கம் காணாமல் போன சிறுவன் உயிரிழப்பு!

இவனை தினமும் கண்டு பேசி பழகிய -சிறுவன் வசிக்கும்  சத்திரம்  அருகில் வேலைசெய்யும் ஒரு வாலிபர் - நேரில் சென்று அந்த பிரேதத்தை கண்ட  பின அது  அந்த சிறுவனுடையது என்று நிச்சயமாக கூறுகிறார் ..

ஐந்து புலிகள் சந்தேக மரணம், விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு….

தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளத ஹூக்கியம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள், புலிகள், சிறுத்தைகள் ஊள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.