வேல்ஸ் பிலிம் அமர்க்களம்! தனுஷின் 54-ஆவது படம் ஆரம்பம்!

‘போர்த் தொழில்’ மூலம் மிகவும் பாப்புலரான விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். ‘போர்த் தொழில்’ படத்தில் திரைக்கதையில் உறுதுணையாக இருந்த ஆல்பிரட் பிரகாஷ்....

சோஷியல் மீடியா சீட்டிங்ஸை அம்பலப்படுத்தும் ‘டிரெண்டிங்’

இப்போது சோஷியல் மீடியாக்களில் நடக்கும் அத்துமீறல்கள், அக்கப்போர்கள், லைக்ஸ், சப்ஸ்கிரைப் சீட்டிங்குகளை அம்பலப்படுத்துகிறது இந்த ‘டிரெண்டிங்’.

சமையல் ஆஸ்கார் நாயகன் செஃப் விஜயகுமார் – ஹோட்டல் துறை என்றொரு உலகம் – 19

ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் துறையில், படிப்பு, ஆர்வம், அனுபவம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய பார்வையும் அதற்கான உழைப்பும் இருந்தால் பலவாறு சாதிக்கலாம்

200 கோடி வரி முறைகேடு! வாய் திறக்காத கம்யூனிஸ்ட் கட்சியினர்! டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு…

மதுரை மாநகராட்சியில்  நடைபெற்ற 200 கோடி வரி முறைகேட்டில், கூட்டணி தர்மத்திற்காக வாய் திறக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் 

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கான மருத்துவ முகாம் !

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சி அலுவலகத்தில் காதாட்டிபட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம்

2026 தேர்தல் காங்கிரஸ் கட்சியின் – 15 தொகுதிகளின் கள நிலவரம் !

2026 தேர்தல் காங்கிரஸ் கட்சியின் - 15 தொகுதிகளின் போட்டியிடப்படும் களத்தின் நிலவரம் பற்றி பேராசிாியா் தி.நெடுஞ்செழியன்...

தமிழின் முதல் பின்னணி பாடகர் – திருச்சி லோகநாதன் ! இலால்குடி முருகானந்தம் புகழ் இசையுரை !

அங்குசம் அறக்கட்டளை சார்பில் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை நிகழ்வில், கடந்த 14.06.2025 ஆம் நாள் சனிக்கிழமை மாலை திருச்சி லோகநாதன் நூற்றாண்டு விழா

இஸ்லாமிய சிறைவாசிகளை அடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் – சீமான் ஆவேசம் !

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.