தீயவர்களின் தீய சக்தி – திமுக !

பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!

பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!

திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…

கோடை வெய்யிலில் கிரிவலம் – தேவை எச்சரிக்கை…!

கோடைக்காலம் என்பதால் 14.5கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதையை விடியற்காலையில் கிரிவலம் வரலாம் என தொடங்கி நடப்பவர்கள் அபாயமண்டபம் தாண்டும்போது நொந்துப்போகிறார்கள், ஈசான்ய மைதானம் வரும்போது காய்ந்த சருகாகிவிடுகிறார்கள்.

நகை வியாபாரி, ஊழியரை தாக்கி தங்கம் கொள்ளை ! போலீசார் தீவிர விசாரணை !

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? சிசிடி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

தொடரும் சட்டவிரோத மணல் கொள்ளை சர்ச்சை ! என்ன நடக்கிறது ?

மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும்  பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மணல் லாரி  உரிமையாளர்கள் சம்மேளன பிரதிநிதிகள் நாங்களே பொதுமக்களை திரட்டி தங்களிடம்

வந்தேமாதரம் 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை !

அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் முத்திரை சேகரிப்பாளர்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கலைநயமிக்க வடிவமைப்புகளுக்காக இவற்றை  சேகரிக்கின்றனர்.

இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் 1

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகளில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே என்பதை நினைவிற் கொள்க!

இது வெறும் விருதல்ல; எதிர்காலத்திற்கான ஒரு கடன் !

டாக்டர் எம்.எஸ். விஜயானந்த், கிராமப்புறங்களில் அறுவை சிகிச்சை சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றியமைக்காகவும், புற்றுநோய் சிகிச்சையில் காட்டிய ஈடுபாட்டிற்காகவும், 'மருத்துவச்சுடர்' – 2026 எனும் '

தமிழகத்தில் த.வெ.க. அலையா? ஆட்சியை அமைக்கப்போகிறதா த.வெ.க.? விரிவான அலசல் !

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையில் வரப்பெற்ற புதிய கோரிக்கைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படியே

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் !

அமைச்சர் பெயரில் ஆட்டம் போட்டவரை பொட்டலம் கட்டிய போலீஸ் ! மலைக்கோட்டை மாவட்டத்தில் முறுக்கான ஊரில் விவகாரமான ஆசாமி, அந்த ஐந்தெழுத்து சாமி. மூன்றெழுத்து கட்சியின் முக்கியப்புள்ளி. இப்போதும் ஒன்றிய பொறுப்பில் இருக்கும் அந்த ஆசாமியை,…