15 வயது சிறுமி – சிக்கலான சிறுகுடல் கட்டிகள் – மாற்றி யோசித்த திருச்சி ஜி.எச். குடல்…

அந்த சிறுமிக்கு சிறுகுடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அக்கட்டிகளின் அளவு மற்றும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் பெரிய சிறுகுடல் கட்டிகளால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க எண்டோஸ்கோபி சிகிச்சை…

திருச்சி 27-வது வார்டில் பகுதி சபா கூட்டம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர்!

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான  (15.09.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள  வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது . திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5  வது மண்டலத்துக்குட்பட்ட 27  வது வார்டு  ரங்கநாதபுரம்  பகுதியில் நடைபெற்ற…

தற்காலிக/ஒப்பந்த செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…

எழுத்துத் தேர்வு இன்றி SSLC, +2, Nursing கல்வி மதிப்பெண்கள் மற்றும் சிறப்பு முன்னுரிமை மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு – விண்ணப்பிக்கும் மாவட்டத்தின் உள்ளூர்வாசிகளுக்கு 25 சிறப்பு மதிப்பெண்கள்

நாளும் பெருகும் மோசடிகள் : தும்பை விட்டு வாலை பிடிக்கலாமா ?

மிக முக்கியமாக ஏமாற்றுப்பேர்வழிகள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் வசூல் வேட்டைக்கான கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்

வங்கி அதிகாரிகளை அலறவிட்ட எஃப்.ஐ.ஆர். 74/2024 !

போலீசாரின் விசாரணைக்கே ஒத்துழைக்காமல், வழக்கை வருட கணக்கில் இழுத்தடிக்கும் அளவுக்கு, வங்கி அதிகாரிகளை அலறவிட்டிருக்கும் அந்த எஃப்.ஐ.ஆர். 74/2024 இல் அப்படி என்னதான் இருக்கிறது? விரிவாக அலசுகிறது இந்த காணொளி!

‘லெனின் பாண்டியன்’ விழா! ஜாலி மூடில் இசைஞானி!

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா. இசைஞானியின் தம்பி கங்கை அமரன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சீனியர் நடிகை ரோஜா இவருக்கு இணையாக நடிக்கிறார்..

கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி – தளிர் வசந்தம் நிறைவு விழா !

”கலைகளின் வாயிலாக மாணவர்கள் தனித்திறமையை மட்டும் அல்லாமல் தன்னம்பிக்கையையும் சகிப்புத்தன்மையையும் அன்பையும் வளர்த்து உலகளாவிய சமத்துவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்”

150கி ராட்சத கொழுக்கட்டை படையல்! தொட்டில் கட்டி தூக்கி சென்ற பணியாளர்கள் !

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மலை உச்சியில் உள்ள படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பழ வகைகள்,

அந்த ஆதங்கம் பதட்டம் போக மாட்டிங்குது !

ஒருமுறை dmart ல அப்பாவும் பொண்ணும் சைடு கூடி எனக்கு முன்னாடி போய் நின்னுட்டாங்க. நானும் சொல்றேன், திட்டுறேன் அவங்க என்ன ஒரு ஆளாவே மதிக்கல.