Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
”தாயை கடவுளாக வணங்குவதைவிட மனுஷியாக மதிப்பதே சிறந்தது” -’நூறு சாமி’யில் சசி சொல்லும் சேதி!
19-ஆம் தேதி ‘நூறு சாமி’ ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.12-ஆம் தேதி இரவு நடந்தது.
அங்குசம் பார்வையில் ‘டபுள் ஆக்குபன்ஸி’
மரபணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பக்ஸ். அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். இவரின் கைத்தடியாக விச்சு என என்னென்னத்தையோ கொண்டு வந்து படத்தை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி நம்மையும் பிதுக்கி எடுத்துட்டார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.
அங்குசம் பார்வையில் ‘சாருகேசி’
சாருகேசியாக ஒய்.ஜி.மகேந்திரனும் பாக்கியமாக சுகாசினி மணிரத்னமும் அற்புதமான ஜோடிப் பொருத்தம். தங்களின் வயதுக்கேற்ற அனுபவத்துடன் நடிப்பில் ஜொலிக்கிறார்கள் இருவரும்.
ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !
பழைய நடைமுறைப்படி பேப்பர் பாஸ் வழங்க வலியுறுத்தி தட்சிண ரயில்வே பென்சனர் சங்கம் மற்றும் ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில்
ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!
அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையிலான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.
அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’
1970- ல் கதை நடக்கிறது. மதுரையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அமைதி ராஜ்.( இசக்கி கார் வண்ணன்) பெண்களை வன்புணர்வு செய்த மனித மிருகங்களை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.
நியோமேக்ஸ் : ஏலத்திலிருந்து விலகினால் அபராதம் – இ.எம்.டி. சலுகை ரத்து !
ஏலத்தில் யாரெல்லாம் பங்கேற்கலாம்? யாருக்கெல்லாம் இ.எம்.டி. சலுகை? உறுதி செய்யப்படாத புகார் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களும் ஏலத்தில் பங்கேற்கலாமா? அபராதம் யாருக்கு? பாண்டுக்கு லேண்ட் என்ற அடிப்படையில் இடத்தை மொத்த பாண்டுகளின் அளவுக்கு…
மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் !
கழிவு நீரால் விவசாயம் செய்யும் பொருட்கள் நோய்தொற்று பரவும் என மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணிகள் மற்றும் பயனாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் !
போடிநாயக்கனூரில் இருந்து மதுரை நோக்கி காலை நேரத்தில் ஒரு பயணிகள் ரயிலும், மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி மாலை நேரத்தில் ஒரு ரயிலும் இயக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மக்களின் மிக முக்கிய நெருக்கடியான பிரச்சனைகள் !
கோர்ட் அருகே உள்ள எம்ஜீஆர் சிலை அமைந்துள்ள மிக பெரிய ரவுண்டானா சிறியதாக திருத்தி அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு வசதியாக சிக்னல் அமைக்கபட வேண்டும்..
