Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !
கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை
வெஜ் மோமோஸ் ! சமையல் குறிப்பு – 21
இது குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்ச ஒன்னுன்னு கூட சொல்லலாம். என்ன இந்த ரெசிபி செய்ய நமக்கு தான் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தாலும் நம்ம குட்டீஸ்காக அதை பெருசா எடுத்துக்க மாட்டோம்.
விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11
திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.
எது திமுக சதி ? – இது திமுக சதியா ?
ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?
பாரம்பரியமாக ஊடகத்திற்கு மூன்று அடிப்படைக் கடமைகள் !
கம்யூனல் ஜி.ஒ. 1921இலேயே பிறப்பிக்கப்பட்ட போதிலும் 1927இல் திரு சுப்பராயன் ஆட்சிக்காலத்தில்தான் அமுலுக்கு வந்தது.6 ஆண்டுகள் அதனைத் தாமதப் படுத்திய கூட்டத்தின் சதியைக் குறித்து ஏராளமான விவரங்களும், கட்டுரைகளும் வெளிவந்து விட்டன.
ஹார்ட் அட்டாக்கின் போது லோடிங் டோஸ் குறித்த விரிவான விளக்கம் லோடிங் டோஸ் என்றால் என்ன?
எந்த ஒரு நோய் நிலைக்கும் உடனடி அவசர சிகிச்சையாக உடனடி தீர்வுக்காக உயிர்காக்கும் நடவடிக்கைக்காக வழக்கமாக வழங்கப்படும் அளவுகளை விட சில மடங்கு அதிகமான அளவில் மருந்தை உடனே வழங்குவது "லோடிங் டோஸ்" எனப்படும்.
வெஜிடபிள் ரவா இட்லி! சமையல் குறிப்பு – 20
இன்னைக்கு நம்ம குட்டிஸ்க்கு பிடிச்ச மாதிரி ஒரு ரெசிபி. இட்லி நார்மலா அரிசி மாவுல செய்யாம ரவைல வெஜிடபிள்ஸ் மிக்ஸ் பண்ணி செய்ய போறோம். இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
அன்று ஆன்மீகம் கூட்டம்… இன்று அரசியல் கூட்டம்…
"இந்தியாவில் எத்தனையோ நெரிசல் பலிகள் ஏற்பட்டு இருக்கின்றன. அரசியல் கூட்டத்தில் நடந்த மிக மோசமான நிகழ்வு விஜயின் கரூர் பரப்புரை சம்பவம்தான்" என்கிறார்கள்.
காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்! ஆன்மீகப் பயணம் தொடர் 10
குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல் நிலையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான் இனி, "நீ என்னை காண பழனிக்கு வர தேவையில்லை" உனது இடத்திலேயே நான் குடியிருக்க…
கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.
