ஆடு … மாடு … அடுத்து  மலைகள்… கடல்கள்… ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு ! – சீமான் அப்டேட் !

திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.

குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள் !

இந்தப் பொம்மைகளை முதலில் பார்த்தால் உயிரோட்டம் உள்ள ஒரு குழந்தை போன்று தோன்றுகிறது. சமீபத்தில் கூட இது தொடர்பான பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி காண்பவரே நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

பன்னீர் ஃபேர்ட் நெக்ஸ்ட் சாட்! சமையல் குறிப்பு – 09

இன்னைக்கு நம்ம  பார்க்கப் போற ரெசிபி இதுவரைக்கும் நீங்க யாரும் ட்ரை பண்ணாத ஒரு புது ஸ்நாக்ஸ் வகையான பனீர் ஃபேர்ட் நெஸ்ட் சாட் தாங்க. இதோட நேம்மே புதுசா இருக்குல்ல, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய திருத்தலம் ! ஆன்மீகப் பயணம் -04

கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.

பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !

மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.

எல்லாம் முடிந்து விட்டது அவ்ளோதான் … ரயிலில் பாய்ந்த இளைஞர்!

காதல் தோல்வி காரணமாக கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்ட சக்தி கணேஷ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்  அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை

தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக பேசிய சீக்கிய தலைவர் !

இறந்த கவின், தமிழ் சீக்கியரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான எஸ். ஜீவன் சிங்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அழைப்பின் பேரிலேயே ஜாதேதார் கார்கஜ் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தா

விஷப் பாம்புகளுக்கு தோட்டமா !

டாங் டாம் (Dong Tam) என்று அழைக்கப்படும் இந்த பண்ணைத் தோட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விஷத்தன்மைக் கொண்ட பாம்புகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

மணல் திருட்டு ! சிக்கிய 4 வாகனங்கள் ! 7 பேர் மீது வழக்கு !

வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது, மண் அள்ளிய அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். இதில், TN 65 AP 1279 டிராக்டரின் டிரைவரான பாஸ்கரன் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீதமுள்

அங்குசம் பார்வையில் ‘தணல்’  

வங்கிக் கொள்ளளையர்கள் ஐந்து பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்கிறார் போஸ் வெங்கட். இந்தக் கோபத்தில் போலீஸ் ஜீப்பை டிரான்ஸ்பார்மரில் மோத வைத்துக் கொல்கிறார் அஸ்வின் காக்குமானு. ஏன்? எதற்கு?