Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
2026 தேர்தல் காங்கிரஸ் கட்சியின் – 15 தொகுதிகளின் கள நிலவரம் !
2026 தேர்தல் காங்கிரஸ் கட்சியின் - 15 தொகுதிகளின் போட்டியிடப்படும் களத்தின் நிலவரம் பற்றி பேராசிாியா் தி.நெடுஞ்செழியன்...
தமிழின் முதல் பின்னணி பாடகர் – திருச்சி லோகநாதன் ! இலால்குடி முருகானந்தம் புகழ் இசையுரை !
அங்குசம் அறக்கட்டளை சார்பில் யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடை நிகழ்வில், கடந்த 14.06.2025 ஆம் நாள் சனிக்கிழமை மாலை திருச்சி லோகநாதன் நூற்றாண்டு விழா
இஸ்லாமிய சிறைவாசிகளை அடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் – சீமான் ஆவேசம் !
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !
வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
விரைவில் வருகிறாள் ‘மரியா’
கன்னியாஸ்திரி ஆன பின்பும் கூட ஒரு சாராசரிப் பெண்ணாக வாழ ஆசைப்படுவளின் கதை தான் இந்த ‘மரியா’. ‘டார்க் ஆர்ட்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட்
கே.ஜே.ஆர்-ன் இரண்டாவது படம் ஆரம்பம்!
‘அங்கீகாரம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கே.ஜே.ஆர். இவரின் இரண்டாவது படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
‘பன் பட்டர் ஜாம்’ பெட்டரா இருக்குமா?
அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான சுரேஷ் சுப்பிரமணியம் என்பவர், ‘ரெய்ன் ஆஃப் ஆரோஸ்’ பேனரில் தனது கதையில் தயாரித்துள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்.
’கைமேரா’ விழாவில் பேசத் தயங்கிய ஹீரோ!
மனிதனின் உடலில் விலங்குகளின் ’செல்’கள் புகுத்தப்பட்டு அவனுக்குள் மிருக குணம் உருவானால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘கைமேரா’.
மத்திய அரசுக்கே வராத கோபம் மாநில அரசுக்கு ஏன் வந்தது ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை !
பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*