Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அங்குசம் பார்வையில் ‘ராம் & லீலா’
“சாயங்காலம் ஆறு மணிக்கு விளக்கு வச்ச பிறகு எங்க அம்மா வெளியில அனுப்பமாட்டாங்க”
‘ஒன் மேன்’ சினிமாவும் துணை நின்ற மாமனிதர்களும்!
150 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், 50 கோடி டைரக்டர்கள், 300 கோடி கிராபிக்ஸ் சித்துவிளையாட்டுகள் என 500 கோடியைக் கொட்டி படம் எடுத்தாலும் பல்லிளிக்கிறது.
மகிளா நீதிமன்றம் அதிரடி! 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் வழங்கி தீர்ப்பளித்து தொடர்பாக..
லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் ! எஸ்.ஆர்.எம்.யு போராட்டம் அறிவிப்பு!
லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களுக்கு 8 கிலோமீட்டருக்கு மேல் வழங்கப்பட்டு வந்த பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும்
ஹௌரா எக்ஸ்பிரஸில் அதிரடி சோதனை: 11 கிலோ குட்கா பறிமுதல்!
ஹௌரா to கன்னியாகுமரி விரைவு வண்டியில் , தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா சோதனை செய்ததில் பின்புறம் உள்ள பொது பெட்டியில்
கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்களேன் !
ஒரு 60 வயது உடைய சகோதரர் மிகவும் கவலையுடன் பயத்துடன் தடுமாற்றத்துடன் நின்றிருந்தார்.
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தேங்ஸ் கிவிங் மீட்!
ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான 'விஸ்வநாத் & சன்ஸ்' பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி
குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ! விடிய விடிய போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் !
குப்பைகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் ஏற்பட்ட அடர்ந்த புகை துறையூர் நகரம் முழுவதும் பரவியது. இதனால் நகரம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்ததுடன்,
ப்ளீச்சிங் பவுடர் கலந்த குடிநீர் ! பள்ளி குழந்தைகள் 16 பேர் பாதிப்பு ! மருத்துவமனையில் பெற்றோர்…
இன்று மதிய உணவுக்கு பிறகு பள்ளியின் குடிநீர் தொட்டியில் இருந்த குடிநீரை குடித்துள்ளனர். குடித்த சில நேரத்தில் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
ஸ்டார் 3.0 திட்டம் அமல்: முதல் நாளிலேயே முடங்கிய ஆன்லைன் பத்திரப்பதிவு!
பத்திர பதிவு அலுவலகத்தில் அரசின் இனையதள சேவை மிகவும் குறைந்த நிலையில் உள்ளதால் முகப்பு பக்கங்களை கூட திறக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். காலையில் இருந்து இதுவரை 3 பத்திரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது
