அரசியல் லாட்டரி !

லீமா ரோஸ் என்ற அந்த குடும்பத்து பெண்மணிதான்  இப்போது அதிமுகவின் திரைமறைவுத் தலைவர் என்பதாகத் தெரிய வந்திருக்கிறது! அதிமுக எனும் முழு கட்சியையே வாங்கறதுன்னா, எவ்வளவு விலை?  யோசிக்கக் கூட  முடியல!

அரசியலை இயக்குவது கருத்தியல் அல்ல ; வெற்று உணர்ச்சி !

தேசிய தொலைக்காட்சிகளில் “சமூகநீதி” என்ற சொல் அலங்கார வார்த்தையாக மாறுவதற்கு முன்பே, தமிழ்நாடு அதை ஆட்சிமுறையாக மாற்றியிருந்தது. பல மாநிலங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை தமிழ்நாடு புரிந்துகொண்டிருந்தது: வளர்ச்சி என்பது மனித மாண்பன்றி வேறில்லை.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துடைய த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் ! விரிவான பட்டியல் !

50 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் த.வெ.க.வில் இடம்பெற்றிருக்கிறார்கள். 20 கோடிக்கும் மேல் 15 எம்.எல்.ஏ.க்கள்; 10 கோடிக்கும் மேல் 24 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு : உலகை திரும்பிப் பார்க்க வைத்த திருச்சி இளைஞர் !

அண்ணா பல்கலை கழகத்தில் மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் பொறியாளர் பட்டம் பெற்றவர். 2012 இல் சென்னையில் காக்னிசண்ட் நிறுவனத்தில் தரப்பொறியாளராக பயணத்தை தொடங்கியவர்.

பிரியாணி மட்டுமல்ல … இனி பசுமையான மரக்கன்றுகளும் …  Zomato ஜாலம் !

Zomato முன்னெடுக்கும் வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், விவசாயிகள் தங்கள் நிலங்களைச் செழிப்பான, வருமானம் ஈட்டும் சூழல் அமைப்புகளாக மாற்றுவதற்கும் உதவி புரிகிறது.

நான் தேவதூதன் அல்ல !

பதவியேற்பு விழா முடிந்து ஆளுநர் அவையை விட்டு வெளியேறியவுடன், தாங்கள் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை Code of Conduct என்னும் “நடத்தை விதிமுறை”களுக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னோக்கிச் சென்ற தேரை பின்னோக்கி இழுத்துவிடாதீர்கள், அமைச்சரே !

ஆசிரியர்களில் பலர், உடன் பணியாற்றும், ஊதியமளிக்கும் குழந்தைகளையே சாதியாகப் பார்ப்பார்கள். அவர்களுக்கான மானுடப் பண்பை வளர்க்கும் விதமாகக் கல்வி உளவியல், குழந்தை உளவியல், மானுட உளவியல் குறித்தான பயிற்சிகள் வழங்கத் திட்டமிடுங்கள்.

மளிகை கடையில் 107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் !

செங்கரையூர் பகுதினய சேர்ந்த நிவாஸ் 41/26, த.பெ.கோவிந்தராஜ், கள்ளர் தெரு, செங்கரையூர், லால்குடி  வட்டம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் உரிமையாளரான நிவாஸ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த…

காலத்துக்கும் இது வரலாறு….

தனிநபர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் அது அவர்களின் பிரச்சனை, அவுங்க குடும்ப பிரச்சனை, சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை. மக்களை ஆட்சி செய்பவர்களிடம் குறைந்தப்பட்ச சமூக ஒழுக்கமாவுது இருக்க வேண்டாமா?