“இங்கே யாரும் பெர்ஃபெக்ட் இல்லை”-‘வாஸ்கோடகாமா’ ஹீரோ நகுல் சொன்னது!

" இங்கே யாரும் பெர்ஃபெக்ட் இல்லை"--'வாஸ்கோடகாமா' ஹீரோ நகுல் சொன்னது! - 5656 புரொடக்சன்ஸ் பேனரில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் 'வாஸ்கோடகாமா'. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம்…

“வள்ளியம்மா பேராண்டி” இசை ஆல்பம் ரிலீஸ் !

"வள்ளியம்மா பேராண்டி" இசை ஆல்பம் ரிலீஸ்! தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக்…

உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி - நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டம் மற்றும்…

பகுஜன் சமாஜ் தலைவராகிறார் டைரக்டர் பா.இரஞ்சித்?  திமுக பக்கம் மாரி செல்வராஜ்? சூடு பிடிக்கும் சினிமா…

பகுஜன் சமாஜ் தலைவராகிறார் டைரக்டர் பா.இரஞ்சித்?  திமுக பக்கம் மாரி செல்வராஜ்? சூடு பிடிக்கும் சினிமா அரசியல்!  ‘அட்டக்கத்தி’ என்ற படம் மூலம்  தமிழ் சினிமாவில்  டைரக்டராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அதன் பின் கார்த்தியை ஹீரோவாக வைத்து…

“எனது வாழ்வும் அரசியலும் தான் ‘வாழை’ படம்” -டைரக்டர் மாரி செல்வராஜ் !

"எனது வாழ்வும் அரசியலும் தான் 'வாழை' படம்" --டைரக்டர் மாரி செல்வராஜ்! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ்…

அநியாய உயிரிழப்புகளை தடுக்க திருச்சியில் கீழ்மட்ட பாலம் கட்ட ஆட்சியரிடம் கோரிக்கை !

அநியாய உயிரிழப்புகளை தடுக்க திருச்சியில் கீழ்மட்ட பாலம் கட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ! - திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் எம்.ஐ.இ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில், கீழ்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி குண்டூர் வடக்கு கிழக்கு கிராம…

திருச்சி நகரத்தில் யாவரும் … கேளீர் … (தமிழியல் – பொதுமேடை) புதிய அமைப்பு தொடக்கம்…

திருச்சி நகரத்தில் யாவரும் ... கேளீர் ... (தமிழியல் - பொதுமேடை) புதிய அமைப்பு தொடக்கம் - முதல்வர் முனைவர் கா.வாசுதேவன் வாழ்த்துரை  - செயற்கை நுண்ணறிவூட்டம் - காலத்தின் தேவை - நிலவன் உரை திருச்சி நகரத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புகள்…

நியோமேக்ஸ் எம்.டி. பாலாவின் தேனொழுகும் பேச்சில் மயங்கித்தான் வீழ்ந்தோம் ! மீண்டும் அவரை நம்பி…

நியோமேக்ஸ் எம்.டி. பாலாவின் தேனொழுகும் பேச்சில் மயங்கித்தான் வீழ்ந்தோம் ! மீண்டும் அவரை நம்பி புதைகுழியில் வீழ வேண்டுமா ? நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், அவரவர்கள் அவரவர்களுக்குரிய வழிமுறைகளின்படி சட்டப்போராட்டங்களை…

ரோட்டுக்கு நடுவுல 3 அடி நிலம் எனக்கே சொந்தம் – சாலையை அமைக்க விடாமல் சவால் விடும் ரெட்டியூர் ரீட்டா…

ரோட்டுக்கு நடுவுல 3 அடி நிலம் எனக்கே சொந்தம் – சாலையை அமைக்க விடாமல் சவால் விடும் ரெட்டியூர் ரீட்டா ! பழங்குடியினருக்கு சொந்தமான நடு வீதியில் 3 அடி நிலம் தனக்கு சொந்தமானது. அதனால் சாலை அமைக்கக் கூடாது என்று ஒரு பெண் 2 ஆண்டுகளாக…

குளித்தலை – பாசன வாய்க்காலில் குளிக்க சென்ற 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பலி !

குளித்தலையில் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து குளிக்க சென்றவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி. - கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி தேவதானத்தைச் சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி சிங்காரவேலன் மகன் தருண் குமார்…