திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு செயல்முறை…

தீபாவளி சமயங்களில் பட்டாசு  வெடிப்பதனால் ஏற்படும் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் குறித்து திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை..

‘ஐந்தாம் வேதம்’ இருக்கா? இல்லையா?–அக். 25-ல் ஜி5-ல் பதில் இருக்கு!

ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

புதிய தொழில் மனைகளை வாங்க விரும்புவோர் சிட்கோ நிறுவனத்தின் காலி மனைகள் ஒதுக்கீட்டிற்கு…

கண்ணுடயான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான காலி தொழில் மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது.

மெடிக்கல் காலேஜ் லேடிஸ் ஹாஸ்டலில் ராகிங்! கடிவாளம் போட்ட டீன்!

எம்பிபிஎஸ் சேர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மாணவிகளை வெளிமாநிலங்களை  சேர்ந்த சீனியர் மாணவிகள் கடந்த சில நாட்களாக ராக்கிங் செய்வதாகவும்,

தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் வளர்ப்புத்திட்டம்”

விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் நோக்குடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின்..

போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?

போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி? ▪️ ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ▪️ 50 ஆண்டுகளாக அந்த இடத்தில்…

சத்குருவிற்கு CIF  குளோபல் இந்தியன் விருது வழங்கிய ”கனடா-இந்தியா அறக்கட்டளை”

உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது

மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள்

மகளிர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.