கொள்கை இல்லாமல் பாசிச பாஜகவை எதிர்க்க முடியாது!

பாசிச பாஜகவை இன்னோர் அரசியல் கட்சி தானே என்பதோடு அணுகுவார்கள். பாஜவை எதிர்ப்பதை ஏதோ மம்தா பேனர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள தனிப்பட்ட பகை என்பதாகவே எண்ணிக்கொள்வார்கள். அது தான் நடக்கிறது வடக்கில்.

வாகன சோதனையில் சிக்கய 220 கிலோ கஞ்சா ! சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு பாராட்டு !

நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைகாரன்யிருப்பு தபால் நிலையம் அருகில் மேற்கொள்ளப்பட்ட வாகனத்தணிக்கையில் சுமார் 220 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல்.

முனைவர் தொல்.திருமாவளவனின் அரசியலும், அமைப்பாதலும், அங்கீகாரமும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன் முதலில் எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் ஒருவர் மட்டுமே சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார்.

‘காந்தாரா சேப்டர் -1’ 100- ஆவது நாளில் மேலும் ஒரு சிறப்பு!

ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர்  தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு,

45 நாட்களில் தயாரான ஜீவாவின் 45-ஆவது படம்!

ஜனவரி 15 பொங்கல் தினத்தன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் 2026 ஜனவரி 11- ஆம் தேதி இரவு நடந்தது.

“நூலக ஆர்வலர்” விருது பெற்ற சமூக நல ஆர்வலர் !

தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது – 2௦25, சமீபத்தில் சென்னையில் பெற்றுள்ளார் கௌரிசங்கர். கோயம்புத்தூர்  மாநகராட்சி, சௌரிபாளையம் கிளை நூலகத்தின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான தீவிர வாசகர் அவர்.

தரைக்கடைகள் அகற்றப்பட்ட விவகாரம் – மாநகராட்சி தந்த விளக்கம்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1 கோட்டத்திற்கு உட்பட்ட என் எஸ் பி ரோடு பகுதிகளில் மலைக்கோட்டை  அருள்மிகு தாயுமானவர் சன்னதி முதல் தெப்பக்குளம் வரை

திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டம் !

சைக்கிள் போட்டிகள் கீழ்கண்ட வயதினருக்கு ஆண்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை 36 வயது முதல் 65 வயது வரை பெண்கள் 18 வயது முதல் 35 வயது வரை 36 வயது முதல் 65 வயது வரை வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கு போட்டிகள் நடைபெற்றது

போதிமரத்தின் ஞான நிழல்கள் : விருது – நூல் வெளியீட்டு விழா !

”போதிமரத்தின் ஞான நிழல்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்நூலை அறிமுகம் மற்றும் திறனாய்வு செய்து, அருவிபோல உரையாற்றினார் இளம்பேச்சாளர் தி.பிரபு. இந்த நூல் இளைய சமுதாயத்தினரிடையே விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

மானுடத்தின் தேவையை மனதுக்குள் விதைக்கும் ஜெயபாஸ்கரன் – ( 21 )

‘இலக்கியவாதிகள் பெரும்பாலும் சோம்பேறிகள்’ என்கிற கருத்தின்மீது சம்மட்டி அடி அடித்து சுறுசுறுப்பாக இயங்கும் கவிஞா்கள் சிலருள் ஒருவா்.  அதேவேளையில் ‘இலக்கியவாதிகள்