தங்க முலாம் பூசிய நகை மோசடி கும்பலின் தலைவன் கைது !

தலைமறைவான எட்டு பேரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த முருகன்..

திருச்சியில் அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

இயற்கையை பசுமையை பாதுகாக்க பசுமையான திருச்சியை உருவாக்க பசுமைப் பரப்பை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை..

கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு வாயிலாக 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு..

நியோமேக்ஸ் : புகார் அளிக்க (நவம்பர் – 14) ஒருநாள் மட்டுமே அவகாசம் !

நியோமேக்ஸ் : புகார் அளிக்க (நவம்பர் – 14) ஒருநாள் மட்டுமே அவகாசம் ! நியோமேக்ஸ் மோசடி வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி கடந்த அக்-19 அளித்திருந்த தீர்ப்பில், வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்கேற்ப சில வழிகாட்டு…

“புதுக்கோட்டை” அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் உதவித்தொகையில் ₹40லட்சம்…

97 போலி வங்கி கணக்குகளுக்கு போட்டு ₹40 லட்சத்துக்கு மேல்  மோசடி செய்தது தெரியவந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

பட்டா மாற்றம் – விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை – தஞ்சை கோர்ட் தீர்ப்பு !

பட்டா மாற்றம் செய்ய ₹4,500 லஞ்சம் வாங்கிய விஏஓ சுந்தரத்தை ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை..

பாலாற்று பெருவெள்ளத்தில் உயிரிழந்தோறுக்கு நினைவஞ்சலி செலுத்தி பாலாறு கூட்டியக்கத்தினர்

தூயரசம்பவம் நடந்த இடத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஆண்டு தோறும் அஞ்சலி கூட்டம் நடத்துறோம்.

அடித்தட்டு மக்களின் கைக்கு எட்டா அன்றாட பொருள்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம் !

விவசாயிகளிடமும், பொது மக்களிடமும் மிகக் குறைந்த விலையில் நிலங்களை கையகப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு..