2024 – நவம்பர் 9-10 : பொன்மலையில் கலக்கும் கட்டைபேட்  விளையாட்டு போட்டி !

விளையாட்டை விளையாட ஆசைப்பட்டவர்களுக்கு தேவையான பேட் வாங்க பொருளாதாரம் இடம் தராததால், பிறந்த ஐடியாவே கட்டை பேட்.

விருதுநகர் : உடல் உறுப்பு தானம் செய்த பட்டாசு கூலி தொழிலாளி குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா…

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பட்டாசு தொழிலாளி ராமரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு உடல் அவர் சொந்த ஊரான சாத்தூர்..

முடிவுக்கு வந்த மணல் பஞ்சாயத்து ! ஜெயிச்சது யாரு ? எஸ்.ஆர்.குரூப் – சி.கே.ராஜப்பா –…

தமிழகத்தில் ஒருவழியாக முடிவுக்கு வந்த மணல் காண்ட்ராக்ட் ! சென்னையை கைப்பற்றிய எஸ்.ஆர்.குரூப் ! களத்தில் இறங்கிய சி.கே.ராஜப்பா ! பொன்னர் சங்கர் தமிழகத்தில் ஆற்றுமணல் அள்ளுவதற்கான உரிமம் யாருக்கு வழங்குவது என்பதில் நீடித்து வந்த இழுபறி,…

இந்து தமிழ் நாளிதழ் தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்

இந்து தமிழ் நாளிதழ் தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் எஸ்.கல்யாணசுந்தரம்(வயது 50). மயிலாடுதுறை, திருவாரூர்,…

“இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்!” தேனாண்டாள் முரளியை துவைத்து…

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள 'ஹீட்' ஸ்டேட்மெண்ட்......

வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் கலை இலக்கியப் பயிலரங்கம்

வீரமாமுனிவரின் 345 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் கலை இலக்கியப் பயிலரங்கம் நடைபெற்றது

வரவு – செலவு கணக்கில் குளறுபடி ! கலாட்டா  கைகலப்பு  சர்ச்சையில் மதுரை கீழவாசல் சி.எஸ்.ஐ. சர்ச்…

பொதுமக்களின் பணத்தை வைத்துக் கொண்டு செலவு கணக்கை காட்ட மறுக்கும் போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சி.எஸ்.ஐ....

விஜயிடம் கட்சியை அடமானம் வைத்து விடுவார் போலிருக்கே … எடப்பாடிக்கு எதிர்ப்பு !

எங்களது அண்ணன் விஜய் நேரடியாக திமுகவையும் பாஜகவையும்  எதிர்த்து அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டார். காரணம் தமிழகத்தில்...

தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் … பொறுத்திருந்து பாருங்கள் – ஜி.கே.வாசன் !

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கூட்டணியின் பலம், சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதனைச் சார்ந்தே கூட்டணி..

திருப்பரங்குன்றத்தில் அலைமோதிய பக்தர்களின் கூட்டம் ! கோலாகலமாக நடைபெற்ற சூரசம்கார விழா !

சூரனை வதம் செய்வதற்காக சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியளித்ததை தொடர்ந்து கோவிலில்..