கல்லூரி மாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி

மாவட்ட அளவில் கல்லூரிமாணவர்களுக்கான கையெழுத்துப்போட்டி மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறைச் சார்பாக மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையான தமிழ் கையெழுத்துப் போட்டி நடைபெற்றது. ஒன்பது கல்லூரிகளைச்…

மோடி மீது வழக்கு போடு! தேர்தல் ஆணையத்துக்கு தொல் திருமாவளவன் கோரிக்கை!

மோடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை ! "வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு விடுதலைச்…

தந்தையின் முகத்தில்  பாக்ஸிங்…. மகனால் நேர்ந்த கொடூரம் – சேலம் தொழிலதிபர் கைது? வீடியோ

தந்தையின் முகத்தில்  பாக்ஸிங்.... மில் அதிபருக்கு மகனால் நேர்ந்த கொடூரம். சேலம் தொழிலதிபர் கைது. சொத்துக்காக தனது தந்தையை, அவரது ஒரே மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த தந்தைக்கு நேர்ந்த கொடுமை இதோ..

100 கோடி சொத்து குவித்த சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை ! வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தும் அவர்களது…

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !  நம்ம நாட்டின் அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டது ஆப் ஹி மோடி சர்க்கார். அந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்டி, சீனர்களைக் குடியமர்த்தி, சீனப்பெயர்களையும்…

கனிமவளத்துறையில் தி.மு.க – அ.தி.மு.க இடையே பார்சியாலிட்டி போர் பற்றி எரிகிறது..

கனிமவளத்துறையில் தி.மு.க - அ.தி.மு.க இடையான பார்சியாலிட்டி போர் பற்றிக்கொண்டு எரிகிறது. சேலம்  மாவட்டத்தின் கனிம வளத்துறை இணை இயக்குநராக இருந்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் பணி மாறுதல் அடைந்து சேலத்திற்கு வந்து இரண்டு மாதங்களே ஆகிய…

உறக்கத்தை கெடுத்த வெண்ணிற இரவுகள் !

உறக்கத்தை கெடுத்த வெண்ணிற இரவுகள் ! காதலை மையமாக வைத்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்று வரை உலக புத்தக வாசகர்களால் கொண்டாடப்படும் ஒரு காதல் காவியம் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவஸ்கி எழுதிய, 'வெண்ணிற இரவுகள்' என்னும் குறு…

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்ற நடிகர் ஜெயம் ரவி !

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !! சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.…

தமிழக அமைச்சர் சொந்த ஊரில் தீராத யானை பஞ்சாயத்து !

கீழன்பில் மாரியம்மனுக்கு மறுக்கப்படும் யானை சேவை ! பின்னணி என்ன ? ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ”யானை சேவை”யை எந்தவிதமான குறிப்பான காரணங்களும் இன்றி, கடந்த முப்பது ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்கள். மீண்டும் ”யானை சேவை”யை தொடர வேண்டும்…