சேலம் காங்கிரஸில் சலசலப்பு – வரிசையாக செல்லும் புகார் கடிதம்!

சேலம் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், இவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த நிலையில் இவர் மீது காங்கிரஸ் தலைமைக்கு வரிசையாக ரிப்போர்ட் செல்ல தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து சேலம் காங்கிரஸ் கதர் சட்டைக்காரர்…

முதல்வர் அனுமதியுடன் மணல் கடத்தல் ! ஓபன் டாக் வட்டாட்சியர் பகீர் ஆடியோ…

முதல்வர் அனுமதியுடன் மணல் கடத்தல் ! ஓபன் டாக் வட்டாட்சியர் பகீர் ஆடியோ ! வைரல் ஆடியோ முதலமைச்சர் உத்தரவு - புகார் அளித்தவரை மிரட்டிய தாசில்தார் இடமாற்றம்! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியில்…

பெண்ணை பெத்தவங்களே… இதை படிங்க முதல்ல…

இந்தியாவில் ஆண்டுக்கு சராசாரியாக ஒரு லட்சம் பேர் பல்வேறு நோக்கங்களுக்காக கடத்தப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளிவிவரங்கள் படி, கடந்த 2018ம் ஆண்டில் 1,05,734 பேர், 2019ம் ஆண்டில் 1,05,036 பேர் கடத்தப்பட்டார்கள். இதில் அதிகம்…

நடிகர் விஜய் அம்மா அப்பாவை தள்ளி வைத்தது தவறு ஏன் தெரியுமா ?

நடிகர் விஜய் அம்மா அப்பாவை தள்ளி வைத்தது தவறு ஏன் தெரியுமா ? “நடிகர் விஜய்யின் செயல் வருத்தத்தை ஏற்படுத் துகிறது. விஜய்யை நடிகராக, ஹீரோவாக திரையில் காட்டி காலத்தில் படங்கள் தோல்வி அடைந்தபோது ரஜினி, கமல், விஜயகாந்த் என்று…

மஞ்சள் “பை” அரசியல்…! முதல்வர் ஸ்டாலின் பாணியில் …

மஞ்சள் "பை" அரசியல்...! முதல்வர் ஸ்டாலின் பாணியில் தளபதி விஜய் ! தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யை சுற்றி அரசியல் பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில்…

அரண்மனை சதிக்கு விடை சொல்லுமா? பொன்னியின் செல்வன்?

பகவத்கீதை ஒரு சிறந்த துப்பறியும் நாவல்.." என்று தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை கூறினார். மர்மத்தை வைத்து புனையப்பட்ட கதையம்சம் மகாபாரதத்திலும் உண்டு என்பதை நாம் அறிவோம். மர்மத்தை வைத்து புனையப்படும் கதைகள் இதிகாச காலம் தொட்டே…

ஆஹா! ஓஹோ! திவ்யா பாரதி

” எனக்குப் பாட்டி மாதிரி இருக்கும் மாளவிகாவே அந்தப் போடு போடும் போது, நாங்க மட்டும் லேசுல விட்ருவோமா” என்ற நினைப்புடன் களம் இறங்கி கவர்ச்சியில் கதிகலக்கியிருக்கார் திவ்யபாரதி. ஜி.வி.பிரகாஷுடன் ‘பேச்சலர்’ படத்தில் அறிமுகமான…

‘அடடே’ சினேகா, ‘அய்யய்யோ’ மாளவிகா

நடிகர் பிரசன்னாவைக் காதலித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும், சினிமாவிலும் விளம்பரப் படங்களிலும் செம பிஸியாகத் தான் இருக்கார் மாஜி ஹீரோயின் சினேகா. சில விளம்பரப் படங்களில் சினேகாவைப் பார்த்த அவரது நண்பிகள், ”சதை ரொம்ப போட்டு, குண்டா…

இசைஞானிக்கு “நோ” சொன்ன ரஜினி, விஜய்!

417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது…

கையில் ஆயுதம், சொந்த சக்ர குறியாக்கம், நரம்புகளுடன் காட்சி தரும்…

நவக்கிரக ஸ்தலம் திருச்சிராப்பள்ளியில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மனுடன் ஒரே கோபுரத்தின் கீழ், சுயம்பு லிங்கமாக காட்சி தரும் கோயில் பழூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அநேகமாக பிற்கால பாண்டியர் கால கோவிலாக இருக்கலாம்.…