சாத்தூரில் முதியவர் உட்பட 3 கைக்குழந்தைகளுடன் பெண்கள் பள்ளத்தில் விழுந்த காணொளி வெளியாகி பரபரப்பு !

சாத்தூரில் நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால் முதியவர் உட்பட 3 கைக்குழந்தைகளுடன் பெண்கள் பள்ளத்தில் விழுந்த காணொளி வெளியாகி பரபரப்பு -  வீடியோ லிங் https://youtu.be/uuLejbAGNHk விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில…

நியோமேக்ஸ் : தொடரும் தற்கொலைகள் ! தனிக்கவனம் செலுத்துமா, அரசு?

https://youtu.be/FS4HBqHO22M நியோமேக்ஸ் : தொடரும் தற்கொலைகள் ! தனிக்கவனம் செலுத்துமா, அரசு? “என்னுடைய சாவுக்கு நியோமேக்ஸ் மற்றும் துணைநிறுவனம் ரோபோகோ கம்பெனிதான் காரணம்.” என்று உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு…

ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் !

ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம்  - மதுரை கோட்டத்தில் ரயில்வே ஓய்வூதியர் மற்றும் ரயில்வே குடும்ப ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 16 அன்று காலை 10:30 மணி முதல் மதுரை ரயில்வே…

பிடிஜி யுனிவர்சல்’சி.சி.ஜி.’ டிரைலர் ரிலீஸ் மேட்டர்ஸ் !

பிடிஜி யுனிவர்சல்'சி.சி.ஜி.' டிரைலர் ரிலீஸ் மேட்டர்ஸ் -  வட அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் தமிழரான பாபி பாலசந்திரன் தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பி பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற…

எந்த சிக்கலும் இல்லாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசம் செய்த இருக்கன்குடி கோவில் திருவிழா !

லட்சக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற இருக்கன்குடி கோவில் திருவிழா ஒரு வழக்கு கூட இல்லாமல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தென் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஆன்மீகத் தளம் இருக்கன்குடி…

கிருஷ்ணகிரி; 13 மாணவிகள் கற்பழிப்பு ? போலி என்சிசி மாஸ்டர் சிவராமனுக்கு கால் உடைப்பு !

கிருஷ்ணகிரி; 13 மாணவிகள் கற்பழிப்பு ?, போலி என்சிசி மாஸ்டரும் சீமான் கட்சி பிரமுகருமான சிவராமனுக்கு கால் உடைப்பு ! மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி என்.சி.சி பயிற்சியாளரான நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.…

இடிந்து விழும் நிலையில் வீடுகள் ! நெருக்கடி கொடுக்கும் வனத்துறை !

இடிந்து விழும் நிலையில் வீடுகள் ! சீரமைக்கத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கும் வனத்துறை ! மேகமலை, ஹைவேஸ் உள்ளிட்ட ஏழு மலைகிராமங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச்…

34 ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் புலயர் இன மக்கள் !

34 ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு பட்டா கிடைத்த மகிழ்ச்சியில் புலயர் இன மக்கள் ! தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கொட்டக்குடி ஊராட்சியில் புலயர் இன மக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா 28 பேருக்கு…

மகளிருக்கான அதிகாரம் சமஉரிமை மற்றும் பகுப்பு ! புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கருத்தரங்கு…

மகளிருக்கான அதிகாரம் சமஉரிமை மற்றும் பகுப்பு ! புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு ! “மகளிருக்கான அதிகாரம், சமஉரிமை மற்றும் பகுப்பு” எனும் தலைப்பில் கடந்த ஆகஸ்டு – 14 அன்று புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில்…

திருச்சியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை ! மைனர் ராஜாவுக்கு கால்கட்டு ! நடந்தது என்ன?

திருச்சியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை ! அக்யூஸ்டு சின்ன ராஜா கைது ! நடந்தது என்ன? திருச்சி தில்லைநகரில் பத்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டின் கீழ் 23 வயதான சின்னராஜா என்ற வக்கிரப்புத்திக் காரன்…