Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நாட்டு சர்க்கரை நீரிழிவுக்கான சிறந்த மாற்றா? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் பத்து கோடி பேருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு இருக்கிறது. இவையன்றி, மேலும் பதிமூன்று கோடி பேருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலை
கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி......
கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் : அனுமதி வழங்காமல் அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி !
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திடமிருந்து டெல்டா மாவட்டங்களை பிரித்து ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.
பட்டாசு ஆலை விபத்துக்கு காரணமே போலீசுதான் … சாத்தூர் எம்.எல்.ஏ. பகீர் குற்றச்சாட்டு !
வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் மீது சட்டவிரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு கையூட்டு பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல்
என்ன செய்தால், நியோமேக்ஸ் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் ? அங்குசம் அலசல் !
நியோமேக்ஸ் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிபதிகளின் முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. குறிப்பாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி
நியோமேக்ஸ் | தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?
நியோமேக்ஸ் வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டி.எஸ்.பி. மனிஷா மாற்றப்பட்டதையடுத்து, அதனிடத்தில் திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜ்குமார்
மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள், உமலா பெருமக்கள், சமுதாய பிரமுகா்கள்…
திருச்சி மாவட்ட பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், சமுதாய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி
அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை – நீதிபதி அதிர்ச்சி !!!
திருப்புவனத்தில் காவலில் எடுக்கப்பட்டு கொடூர சித்திரவதையால் ஒரு சிறப்பு குழு மூலமாக கொலை செய்யப்பட்ட அஜித் சார்பில் பல அமைப்புகள் பல இயக்கங்கள் பல வழக்கறிஞர்கள் ....
போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்து வாட்டர் பாட்டல் சப்ளை செய்த எம்.பி.யின் மகன் !
பி.ஐ.எஸ். என்றழைக்கப்படும் இந்திய தர நிர்ணய பணியக அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கி சர்ச்சைக்குள்ளான ஆலை, தஞ்சாவூர் ராஜ்யசபா எம்.பி. கல்யாணசுந்தரத்தின் மகன்
வெள்ளி விழா ஆண்டில் இயக்குனர் எழிலின் ‘தேசிங்குராஜா-2’
விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக எழில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவரின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான