Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வழக்கறிஞரிடம் ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி !
பழ வியாபாரத்தில் அதிக முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி ஏமாற்றி ரூபாய் 16.5 லட்சம் பணம் மோசடி !
தரகு வேலையை பார்க்கிறார் வைகோ – மல்லை சத்யா பேட்டி
வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழ்ந்து தடம் மாறி இருக்கிறார். மதிமுக திரிபுவாத இயக்கமாக மாறி மகன் திமுக வாக மாறி விட்டது.
ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மெயின்கார்டுகேட் நுழைவாயிலில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி கையெழுத்து
விஜயனுக்கு என்ன நடந்தது?
தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன்.
சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷனுக்கு மாறுமா நியோமேக்ஸ்?
நியோமேக்ஸ் தொடர்பான வழக்கை சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேஷன் (SIFO) அமைப்புக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையுடன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது,
‘ஆகவே மானுடம் போற்றுவீர் ‘ – நூல் வெளியீட்டு விழா !
விழாவிற்கு திருச்சி சிவா, எம்.பி. அவர்கள் தலைமை வகித்து, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
பள்ளி ஜன்னல் கம்பி உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை ! தீவிர விசாரணையில் காவல்துறை !
நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பள்ளி முதல்வர் அறையின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, அலுவலக அறையிலிருந்த ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள
ஒரு மயக்க நிலையில் மக்களின் மனங்கள் !
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் என்ற பெயரில் உலா வரும் சில பதிவுகள் எனது கணிப்பை உறுதி செய்கிறது. ஊதாரித் தன்மையுடன் (Lumpen character) கும்பல் மனப்பான்மைக் கொண்ட (Mass attitude) ஒரு கூட்டம் உருவாகி உள்ளது.
“புத்தக விமர்சனம்” – காலம் உறைந்து நிற்கும் நினைவுகளின் பிம்பம்
உன்னதபுரத்துக் கதைகளில் பிம்பம் ஷாகுல் குறிப்பிடும் இடங்கள் பலவும் எனக்கும் நெருக்கமானவைதான் என்பதால், கதை மாந்தர்களில் ஒருவனாக அவரது எழுத்துகளுடன் எளிதாகப் பயணிக்க முடிகிறது.
ஆடி முதல் வெள்ளி – களைகட்டிய அம்மன் கோவில்கள் ! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
துறையூர் கூட்டுறவு நகரில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
