Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முதல்வராகும் விஜய்க்கு வாழ்த்துக்கள் ! பகுதிநேர ஆசிாியா்கள் கூட்டமைப்பு !
தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் வென்றது என்னவோ பாஜக தான்!
அதிகாரத்தை இழப்பதும் மீட்டெடுப்பதும் தி.மு.க.வுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால் வரப் போகும் ஐந்தாண்டுகள் நமக்குப் புது வித அனுபவம்.
ஜோக்கர்களை ஆதரிக்க தேவையில்லை!
யோசித்துப் பாருங்கள் - லாட்டரி நடத்தி முறைகேடாகப் பணம் சம்பாதித்த மார்ட்டின் தான் இனி பல முடிவுகளை விஜய்யை வைத்து எடுக்கப் போகிறார்.
எப்படி இந்த வெற்றி – என்ன நடந்தது..!
எதிர்கட்சிகளும், சாதகமான ஊடகங்களும் சில வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் எல்லோருமே தற்குறிகள் என்கிற கருத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு +
நான் விஜய்க்கு ஓட்டுப்போடல … ஆனா ?
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் என் முதல்வர். நீங்களே விரும்பாவிட்டாலும் எனக்கும் சேர்த்துதான் நீங்கள் முதல்வர்.
மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!
ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.
ராம்சரணின் ‘பெத்தி’ ஜூன்.04-ல் ரிலீஸ்!
இந்தப் படத்திற்காக கடுமையான உடல் உழைப்பைக் கொடுத்துள்ளாராம் ராம்சரண். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த ‘பெத்தி’ வரும் ஜூன்.04-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
2026 மே 4 – 10 அங்குசம் வார ராசிபலன் மற்றும் பரிகாரங்கள்
மே 4 – 10 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்
எடிசன் விழாவில் வெடித்த ‘த.வா.க.’ வேல்முருகன்!
எடிசன் விருது 18-ஆவது ஆண்டு விழா வரும் 24-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் நடக்கவுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்வு சென்னை அம்பிகா எம்பயர் ஓட்டலில் மே.01-ஆம் தேதி நடந்தது.
திருவெறும்பூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி ..அமைச்சர் நேரில் ஆறுதல்…
தற்போது வரை கார்குழலி மற்றும் சௌபாக்கியம் ஆகிய இருவரது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி மாயமான காமராஜ், அவரது மகன் தமிழ்வேந்தன் மற்றும் சிறுவன் மயூரான் ஆகிய மூவரின் உடல்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
